Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் நடுரோட்டில் இருகுழுக்களாக மோதிக் கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் இரண்டு நாட்களுக்கு பேருந்து நிறுத்தத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் ... Read More
தலைப்பு செய்திகள்
நடிகர் ரஜினிகாந்தை காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திடீரென சந்தித்து பேசியுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் களமிறங்குவார் என்று அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ... Read More
மாவட்ட செய்திகள்
தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமியை பேசவிடாமல் கூச்சல் போட்ட திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் புதிய தமிழகம் ... Read More
மாவட்ட செய்திகள்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 500க்கு மேற்பட்ட விவசாயிகள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 500க்கு மேற்பட்ட விவசாயிகள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம். புலிகள் காப்பகம் மற்றும் ... Read More
மாவட்ட செய்திகள்
தமிழ்நாட்டில் வடநாட்டவர்களை பணியமர்த்தக் கூடாது என்பதை வலியுறுத்தி மயிலாடுதுறையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம். தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளில் தொடர்ந்து வடநாட்டவர்களை பணியமர்த்தும் போக்கு நீடித்து வருகிறது. இதனை தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் ... Read More
மாவட்ட செய்திகள்
பெரியகுளத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு வழக்கில் கைதான அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை நிபந்தனை ஜாமீன். தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகள் ... Read More
மாவட்ட செய்திகள்
நண்பனை கொன்று அவரது சலடத்துடன் நண்பர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்ட சம்பவம். நண்பனை கொன்று அவரது சலடத்துடன் நண்பர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்ட சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மணலி ... Read More
மாவட்ட செய்திகள்
'பிணவறையில் மாணவனுக்கு மாலை அணிவித்தேன்': பேரவையில் கண்ணீர் வடித்த அன்பில் மகேஷ்! தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற சப்பரத் திருவிழாவில் தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை தீ விபத்திற்கு பின்னர் திருவிழாக்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது - திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி. திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரைத் தேரோட்ட ... Read More
மாவட்ட செய்திகள்
திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் உடுமலை உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம். உடுமலை எலையமுத்தூர் சாலையில் உடுமலை அரசு கலைக்கல்லூரி எதிர்புறம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டுமான பணிகள் நிறைவுற்று ள்ளதை தொடர்ந்து திறப்பு விழாவிற்காக ... Read More





