Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
திருப்பூர் அரசு பள்ளிகளில் ஹை டெக் லேப் மூலமாக நடத்த பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். திருப்பூர் அரசு பள்ளிகளில் ... Read More
மாவட்ட செய்திகள்
கைலாசநாதர் நித்ய கல்யாண பெருமாள் தேவஸ்தானத்திற்கு அறங்காவல் பொறுப்பேற்பு. காரைக்காலில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் நித்ய கல்யாண பெருமாள் தேவஸ்தானத்திற்கு அறங்காவல் வாரியம் அமைத்து புதுவை அரசு அரசாணை வெளியிடப்பட்டு காரைக்கால் தெற்கு தொகுதி ... Read More
மாவட்ட செய்திகள்
மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும் செய்தித்துறை அமைச்சர் அறிவிப்பு. மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1879-இல் எழுதிய பிரதாப முதலியார்சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம். ... Read More
மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறையில் கவிஞர் வேதநாயகம் பிள்ளைக்கு அரங்கம் மற்றும் சிலை அமைக்க அறிவிப்பு செய்த தமிழக அரசுக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு நன்றி. மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர். டாக்டர். இராம. சேயோன் வெளியிட்டுள்ள ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே டிரைவரின் கட்டுபட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி கார் சாலையோரம் உள்ள ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது நடிகர் சிவகுமாருக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல். தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் ... Read More
மாவட்ட செய்திகள்
கோவையில் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி குடித்த திமுக பிரமுகர் உயிரிழந்துள்ளார். கோவையில் டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி குடித்த திமுக பிரமுகர் உயிரிழந்துள்ளார். ஒருவர் கண் குறைபாடுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த ... Read More
மாவட்ட செய்திகள்
காரில் மதுபாட்டில் கடத்திய இளைஞர் கைது ! புதுச்சேரியிலிருந்து தமிழகப் பகுதிக்கு மதுபாட்டில் கடத்திய இளைஞரை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்தனர். முதலியார்பேட்டை காவல் நிலைய போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ... Read More
மாவட்ட செய்திகள்
அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தேவர்மலை பகுதியை சேர்ந்த சிவராஜி இவரது மனைவி சிவம்மாள் இவர் நிறைமாத கர்ப்பிணியாக ... Read More
மாவட்ட செய்திகள்
மூதாட்டி உட்பட இருவரை தாக்கிய நபரை கைது செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு. ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் வண்ணாம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மற்றும் அவரது பாட்டி ஆகியோரிடம் அதே ... Read More


