Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி தஞ்சை உள்ளிட்ட 6 இடங்களில் அஞ்சல் துறை ஊழியர்கள் யோகா விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். சர்வதேச யோகா தினத்தை ஒட்டி தஞ்சை உள்ளிட்ட 6 இடங்களில் அஞ்சல் ... Read More
மாவட்ட செய்திகள்
சீர்காழி தாலுக்கா அகரபெருந்தோட்டம் கிராமத்தில் துரை வைகோ செய்தியாளர் சந்திப்பு. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா அகரபெருந்தோட்டம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ செய்தியாளர்களை ... Read More
மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரிகிரி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரிகிரி ஊராட்சி ஒன்றியத்தில் பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ... Read More
தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை அடுத்து கிளியனூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பங்கேற்பு. குத்தாலம், ஏப்ரல்- 24; மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சி அருகே குளத்தில் குளித்த பள்ளி மாணவிகள் இருவர் பலி - உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள செங்குடித் தெருவைச் ... Read More
தலைப்பு செய்திகள்
நீர்வளத் துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் பணியினை 8.70 கோடி மதிப்பீட்டில் துவக்கம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்வளத் துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் பணியினை காவேரி வடிநில ... Read More
மாவட்ட செய்திகள்
65வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் இறப்பு. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஞ்சூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலின் எதிரே ஊர் பெயர் தெரியாத ஆண் நபர் இறப்பு என காவல்துறைக்கு ... Read More
முக்கிய செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற, உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, உடுமலை ஒன்றியம்,உடுக்கம்பாளையம் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டடங்களுக்கு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து இன்று பூமி ... Read More
மாவட்ட செய்திகள்
செங்கம் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி இருவர் படுகாயம். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இளங்குண்ணி அருகே பகுதியில் நீப்பத்துறை இலிருந்து குரும்பப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ... Read More
தலைப்பு செய்திகள்
முதல்வர் ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை! சென்னை,ஏப்.24 : கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ... Read More
