Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
நிலக்கோட்டை அருகே சாக்கடைக்குள் தண்ணீர் பிடிக்கும் பொது மக்கள். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சிலுக்குவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சென்னஞ் செட்டிபட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து ... Read More
மாவட்ட செய்திகள்
சீத்தாபுரம் கிராமத்தில் வீடுகள் தோறும் குடிநீர் வழங்கும் திட்டம் துவக்கம். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நூத்துலாபுரம் ஊராட்சியில் சீத்தா புரத்தில் உள்ள வீடுகள் தோறும் இந்திய நாட்டின் பிரதமர் மோடியின் சிறப்பு ... Read More
மாவட்ட செய்திகள்
பசும்பொன் தேவர் ஆலயத்தில் மரியாதை செய்து தூய்மைப் பணிகள் பாஜக இளைஞரணி சார்பில் மேற்கொள்.ளப்பட்டது. நமது நாட்டின் 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா (Azadi Ka Amrit Mahotsav) கொண்டாட்டங்களின் ஒரு ... Read More
தலைப்பு செய்திகள்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத் தொடக்க விழா! வேலூர் மாவட்டம் அடுத்த கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி, பனமடங்கி ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் ... Read More
தலைப்பு செய்திகள்
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்: வேலூர் தொகுதி எம்.பி., கதிர் ஆனந்த்! வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் வேலூர் நாடாளுமன்ற ... Read More
மாவட்ட செய்திகள்
1700 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு! வேலூர்,ஏப்.21:அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலையில் 1700 லிட்டர் சாராய ஊறலை அழித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் பேபி ... Read More
மாவட்ட செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தாலுகா 35-வது மாநாடு நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி தாலுகா 35-வது மாநாடு நடந்தது. ராமகிருஷ்ணன், ஜெகநாதன், மாரியம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். இன்னாசிமுத்து மாநாட்டு கொடியேற்றினார். ... Read More
மாவட்ட செய்திகள்
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி இன்று மாலை பங்களாமேட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். தேனி மதுரை செல்லும் சாலையில் பங்களாமேட்டில் நெடுஞ்சாலை துறை ... Read More
தலைப்பு செய்திகள்
நிலம் மற்றும் வீட்டினை விற்று மோசடி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தர்ணா. நிலம் மற்றும் வீட்டினை விற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ... Read More
தலைப்பு செய்திகள்
காஞ்சிபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி: மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைப்பு! மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விளையாட்டுப் போட்டிகளை மாவட்டக் கலெக்டர் ஆர்த்தி நேற்று ... Read More
