Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
சின்னாளபட்டி -ரூபாய் 45 லட்சம் மதிப்பில் புதிய தரைப்பாலம் கட்ட ஆணை பிறப்பித்த தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களுக்கு சின்னாளபட்டி நகர பொதுமக்கள் நன்றிகூறி நெகிழ்வு. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ... Read More
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்- குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் அமைதி கட்டளை சார்பாக வளர் இளம் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு. திண்டுக்கல் மாவட்டம் விட்டல் நாயக்கம்பட்டி அமைதி தொழிற்பயிற்சி மையத்தில் ... Read More
மாவட்ட செய்திகள்
ஓராண்டில் ஒரு இலட்சம் மின் இணைப்புகள் பெற்று பயனடைந்த விவசயிகளுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் கலந்துரையாடினார். மயிலாடுதுறை, தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தமிழ்நாடு மின் ... Read More
மாவட்ட செய்திகள்
காஞ்சிபுரம் அ.தி.மு.க., பொறுப்பாளர் வள்ளிநாயகம் ஏற்பாட்டில் சித்திரகுப்தர் கோவிலில் நடிகர் ரோஜா அன்ன தானம் வழங்கினர். ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரோஜா பௌர்ணமி நாளான நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள ... Read More
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் -மத்திய, மாநில அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் புதிய தமிழகம் கட்சி ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சி அருகே உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர்களுக்கு - தீயணைப்பு துறை சார்பாக தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி. திருச்சி மாவட்டம் சேதுராப்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தீத்தொண்டு நாளை முன்னிட்டு தீத்தடுப்பு பிரச்சாரம் மற்றும் ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சியிலிருந்து வேதாரண்யத்திற்கு செல்லும் உப்பு சத்தியாகிரக போராட்ட நினைவுப் பாதை யாத்திரை இன்று 4 வது நாளாக நடைபெற்றது. ஆங்கிலேயர் ஆட்சியில் உப்புக்கு வரி விதித்தபோது மகாத்மா காந்தி தலைமையில் தண்டி உப்பு சத்தியாக்கிரக ... Read More
மாவட்ட செய்திகள்
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தேனூரில் இன்று நடைபெற்ற விழாவில் 171 மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி உபகரணங்களை வழங்கினார் தமிழக பள்ளி கல்வித்துறை ... Read More
மாவட்ட செய்திகள்
ரயில்வேயில் பணி புரியும் வடநாட்டவரை பணியிட மாற்றம் செய்ய கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. ரயில்வேயில் பணி புரியும் வடநாட்டவரை பணியிட மாற்றம் செய்ய கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது - எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்க பொதுச்செயலாளர் வீரசேகரன் பேட்டி. திருச்சி ... Read More
மாவட்ட செய்திகள்
கோரிக்கையை வலியுறுத்தி முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழுவினர் சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முடிவு. கோரிக்கையை வலியுறுத்தி முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழுவினர் சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முடிவு - முத்தரையர் கூட்டு ... Read More

