BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை

மாவட்ட செய்திகள்

செங்கம் அருகே ஹோலி பண்டிகை கொண்டாட்டம். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஎல் தண்டா பகுதியில் லம்பாடி இன மக்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பாரம்பரிய திருவிழாவான ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே திருமலை சமுத்திரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகளும் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு. தஞ்சாவூர் அருகே உள்ள திருமலை சமுத்திரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ... Read More

மாவட்ட செய்திகள்
மதுரை

மாவட்ட செய்திகள்

வைகையாற்றில் நெரிசலில் சிக்கி பறிபோன உயிர்கள்; 6 பேர் கவலைக்கிடம். கள்ளழகர் வைபவத்தில் நடந்த சோகம். மதுரையில் கள்ளழர் வைகையாற்றில் இறங்கியபோது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உடுமலை அருகே திருமூர்த்தி நகர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே இரவு யானைகள் கூட்டம். உடுமலை அருகே திருமூர்த்தி நகர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே இரவு யானைகள் கூட்டம் வந்துள்ளது. தளி கிராமத்தில் ... Read More

மாவட்ட செய்திகள்
தென்காசி

மாவட்ட செய்திகள்

அண்ணாமலை நாதர் கோயில் நிலத்தை ரியல் எஸ்டேட் செய்ய முயற்சி ! கடையநல்லூரில் பிரசித்தி பெற்ற அண்ணாமலைநாதர் திருகோவிலுக்கு சொந்தமான நஞ்சை நிலங்களில் ரியல் எஸ்டேட் செய்ய அத்துமீறி போடப்பட்ட பாதையை அகற்ற உயர்நீதி ... Read More

மாவட்ட செய்திகள்
தென்காசி

மாவட்ட செய்திகள்

உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்ப கோரி கருப்பு பட்டை அணிந்து போராட்டம் ! தென்காசியில் தமிழ்நாடு நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித் துறைகளில் காலியாக உள்ள உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி துறை பொறியாளர்கள் ... Read More

மாவட்ட செய்திகள்
முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்

கோமா நிலையில் பேரணாம்பட்டு நகராட்சி -கண்டுக்கொள்ளாத ஆர்.டி. எம்.குபேந்திரன்! வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சியில் பல்வேறு முறைகேடுகளும் ,தில்லாலங்கடி வேலைகளும் நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக நகராட்சி அலுவலகத்தில் தனது உறவினர்களையும், நண்பர்களையும் ... Read More

மாவட்ட செய்திகள்
முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்

காரைக்காலில் தீயணைப்பு சேவை வாரம் அனுசரிப்பு. 1944-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ல் 1200 டன் வெடிபொருட்கள் மற்றும் எண்ணெய் ட்ரம்களை சுமந்தபடி மும்பை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அந்த ... Read More

மாவட்ட செய்திகள்
கள்ளக்குறிச்சி

மாவட்ட செய்திகள்

துணை ஆட்சியர் ராஜாமணி உயிரிழந்தது எப்படி? கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் பெண் துணை ஆட்சியர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் அந்த விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன் ... Read More

மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர்

மாவட்ட செய்திகள்

சுகாதார சீர்கேட்டில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்! சுகாதார சீர்கேட்டில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம்! மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து. ஏஐடியூசி வலியுறுத்தல்!! கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு ... Read More