Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
கடலூர் நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் மேற்கொள்ளும் அவலம். கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த மாணவர்கள் கோரிக்கை. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி. தஞ்சையில் சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி. தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் பங்கேற்பு. தஞ்சை மறைமாவட்ட மீட்பு பணி மையம் ஆயர் சுந்தரம் வளாகத்தில் சமூக ... Read More
மாவட்ட செய்திகள்
விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் ஸ்ரீ முத்துகுமாரசாமி கல்லூரி மாணவர்கள் என் எஸ் எஸ் திட்டத்தின் மூலம் நாட்டு நலப்பணி. விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் ஸ்ரீ முத்துகுமாரசாமி கல்லூர் கல்லூரி மாணவர்கள் என் எஸ் எஸ் ... Read More
தலைப்பு செய்திகள்
அண்ணாமலையிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்கும் திமுக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதால் அதிரடி நோட்டீஸ். முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு ... Read More
தலைப்பு செய்திகள்
ஒன்றிய மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து 28,29 தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு! ஒன்றிய மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் ... Read More
தலைப்பு செய்திகள்
`தமிழ்நாடு வணிக வாய்ப்புகள் நிறைந்த மாநிலம்; வாருங்கள் ஒன்றாக பயணிப்போம்' ரூ.1,600 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து முதல்வர் ஸ்டாலின் அழைப்பு. தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ரூ.1,600 கோடியில் ஐக்கிய அமீரக ... Read More
மாவட்ட செய்திகள்
முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வேளாண்மைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வேளாண்மைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. போக்குவரத்து துறை ... Read More
தலைப்பு செய்திகள்
`சமூகநீதியின் அடிவேரை வெட்டுகிறது மத்திய அரசு' மத்தியப் பல்கலைக்கு நுழைவுத் தேர்வு அறிவிப்பை கண்டித்து கி.வீரமணி ஆர்ப்பாட்டம். "மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் ... Read More
மாவட்ட செய்திகள்
ஈரோடு மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சி பணியாளர் சங்கம் சார்பில் பவானி நகராட்சி தூய்மை பணியாளர்களின் பல்வேறு அத்தியாவசிய கோரிக்கைககள் குறித்து கோரிக்கை மனு நகர் மன்ற தலைவர் சிந்தூரி இடம் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்ட ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சியில் சிறந்த முறையில் பொதுமக்களுக்கு சேவை ஆற்றிய வழக்கறிஞர்களுக்கு "சேவை ரத்னா" விருது வழங்கும் விழா. திருச்சியில் சிறந்த முறையில் பொதுமக்களுக்கு சேவை ஆற்றிய வழக்கறிஞர்களுக்கு "சேவை ரத்னா" விருது வழங்கும் விழா - ... Read More



