Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
500 ஆண்டுகளுக்குமேல் பழமையான தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் அமைந்துள்ளது பகவதி அம்மன் கோவில் திருவிழா. தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் அமைந்துள்ளது பகவதி அம்மன் கோவில். 500 ஆண்டுகளுக்குமேல் ... Read More
மாவட்ட செய்திகள்
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் மடம் சோதனைச் சாவடியில் இருந்து வாகன பேரணி நடத்தி ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசு ... Read More
மாவட்ட செய்திகள்
நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்தை பூதலூர் ஒன்றியத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் தீர்மானம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றியக்குழு கூட்டம் செங்கிப்பட்டியில் ஒன்றிய துணை செயலாளர் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் அ.ம.மு.க. சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு. தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கோடை காலத்திற்கான தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தஞ்சை கரந்தை பகுதி 7-வது ... Read More
மாவட்ட செய்திகள்
கடந்த 18 ஆண்டுகளாக செயல்பட்டுவருகின்ற திலகர் திடல் காய்கறி சந்தைக்கு மின் வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்த ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் மாநகர மேயரிடம் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது!!! தஞ்சை மாநகர ... Read More
மாவட்ட செய்திகள்
ஒடசல்பட்டி அரசுப் பள்ளியில் மூன்று நாள் புத்தகத்திருவிழா தொடங்கியது. தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகம், ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, திருவள்ளுவர் பொத்தக இல்லம் இணைந்து நடத்தும் 3 நாள் புத்தகத் திருவிழா ... Read More
மாவட்ட செய்திகள்
நிலக்கோட்டை அருகே கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10-லட்சம் மதிப்பிலான தென்னைநார்கள் எரிந்து சாம்பல். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுக்கா கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள ஆதிஅனு தென்னை நார் மஞ்சு தொழில்ச்சாலையில் ... Read More
மாவட்ட செய்திகள்
பணக்காரர்களுக்காக நடத்தப்படும் அரசாக இருக்கிறது மத்திய அரசு பணக்காரர்களுக்காக நடத்தப்படும் அரசாக இருக்கிறது என்றார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன. தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வியாழக்கிழமை ... Read More
விளையாட்டு செய்திகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமனம்..! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல்(IPL) ... Read More
விளையாட்டு செய்திகள்
சிகேஎஸ் கேப்டனிலிருந்து தோனி விலக என்ன காரணம்? 2008-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நீட்டித்து வந்த தோனி, 15-வது ஐபிஎல் போட்டியில் கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளது பல்வேறு ... Read More

