Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
ஆன்லைன் வகுப்புகள் மூலம் தடையில்லாமல் பள்ளி மாணவர்களின் திறனை வெளிகொண்டு வந்த தனியார் கல்வி நிறுவனங்கள். கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தடையில்லாமல் பள்ளி மாணவர்களின் திறனை வெளிகொண்டு வந்த ... Read More
தலைப்பு செய்திகள்
மக்கள் நல்வாழ்வு தொடர்பான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தை பெற்றது. சென்னையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் , காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு 2022 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்று ... Read More
தலைப்பு செய்திகள்
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகள் பெற்றனர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர். கோவில்பட்டி மாவட்டம் கருங்குளம் அதிமுக வடக்கு ஒன்றியத்தில் உள்ள புதிதாக பொறுப்பேற்ற கிளைச் செயலாளர்கள் ... Read More
தலைப்பு செய்திகள்
கல்லூரி ஆசிரியரால் மாணவி தற்கொலை..! தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் இந்து பிரியா இவர் புளியங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் மகளிர் ... Read More
தலைப்பு செய்திகள்
முதுகுளத்தூர் நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. முதுகுளத்தூர் நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. சார்பு நீதிமன்றம் நீதியரசர் நசீர் அலி தலைமை வகித்தார். வழக்கறிஞர் ராஜசேகர் உறுப்பினராக கலந்து ... Read More
தலைப்பு செய்திகள்
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கேரள மாநிலம் தேக்கடி பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்வளத்துறை அலுவலக பகுதியிலுள்ள குடியிருப்புகளில் மராமத்து பணிகள் செய்வதற்கு பொருட்கள் கொண்டு சென்றதை ... Read More
தலைப்பு செய்திகள்
பெங்களூர் அணியின் புதிய கேப்டன்.. அறிவித்தது ஆர்.சி.பி..! 15 வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 26-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டிகள் மே மாதம் 29-ம் தேதி முடிவடைகிறது. ... Read More
தலைப்பு செய்திகள்
பெண்ணை தவறாக பேசிய எஸ்.வி.சேகர் மன்னிப்பு. முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேட்டி எடுத்த பெண் பத்திரிக்கையாளர் கன்னத்தை தட்டிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்து தமிழ் திரையுலகின் ... Read More
தலைப்பு செய்திகள்
2 நாள் பயணமாக தஞ்சை வந்துள்ள ஆளுநர் ஆர்.என். ரவி முன்னாள் படைவீரர்களுடன் கலந்துரையாடி பின்னர் சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சென்று ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக ... Read More
தலைப்பு செய்திகள்
உடல் நிலை சரியில்லை என்றால் தொட்டில் கட்டி 5 கிமீ தூக்கி வரும் மலைவாழ் மக்களின் பரிதாப நிலை..! திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து தெற்கே சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ... Read More
