Category: முக்கியச் செய்திகள்
அந்தியூரில் மது போதையில் கார் ஓட்டி ரகளையில் ஈடுபட்ட வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு.
அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் அந்தியூர் போக்குவரத்து காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்த முயன்றனர் கார் நிற்காமல் சென்றதால் ... Read More
கோவில்பட்டி அருகே பறவைகளை வேட்டையாடிய 2 பேர் கைது அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குளத்தூர் காட்டு பகுதியில் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த முருகனும் அசோக் ஆகிய இருவரும் கௌதாரி பறவையை துப்பாக்கியால் சுட்டு பிடித்து வருவதாக குளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ... Read More
உடுமலை சின்னாறு வழிதடத்தில் நடுரோட்டில் குட்டியை ஈன்ற காட்டு யானை.
கேரள மாநிலத்திற்கு உடுமலையிலிருந்து செல்லும் மலைவழி பாதையில் நிறை மாத கர்ப்பிணியான காட்டு யானை ஒன்று நடுரோட்டில் குட்டியை என்றது இதைத் தொடர்ந்து அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கேரள மாநிலம் மறையூர் பகுதியில் ... Read More
தமிழகத்தில் 876 ஊராட்சிகளில் கிராம செயலகம் இந்தாண்டு கட்டப்படும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தகவல்.
தஞ்சாவூர் தமிழகத்தில் 876 ஊராட்சிகளில் கிராம செயலகம் இந்தாண்டு கட்டப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ... Read More
தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் காமராஜின் உறவினர் வீடு, மருத்துவமனையில் சோதனை.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் உறவினர் வீடு, மருத்துவமனை ஆகிய இரு இடங்களில் நேற்று காலை முதல் மதியம் வரை தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை நடத்தினர். தஞ்சாவூர் ... Read More
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் மன்னார்கோவில் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் தலமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது இப்பேரணியில் மன்னார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சியின் துப்புரவு பணியாளர்கள் ... Read More
திருநெல்வேலி மாவட்டத்தில் களக்குடி,குறிச்சிகுளம் கிராமங்கள் தத்தெடுப்பு நிறுவன சமுதாய மேம்பாடு பொறுப்புணர்வு திட்டத்தில் தேர்வு.
திருநெல்வேலி : புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் நிறுவனத்தின் சமுதாய மேம்பாடு திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் தாலூகாவில் குறிச்சி குளம்,களக்குடி ஆகிய இரண்டு கிராமங்கள் தத்தெடுக்கும் பட்டுள்ளன. நெல்லை ... Read More
நவல்பட்டு போலீஸ்காரனில் உள்ள ஞான விநாயகர் ஆலயத்தில் 34 ஆம் ஆண்டுசம்சரா என்னும் வருடாந்திர நிறைவு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ் காலணியில் ஞான விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 34 ஆம் ஆண்டு சம்சரா என்னும் வருடாந்திர நிறைவு சிறப்பு ஹோமம் இன்று காலை தொடங்கியது. ... Read More
தமிழ்நாடு காவல்துறை குடும்ப மாணவ செல்வங்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காவலர்களின் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் அடுத்து என்ன படிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய இந்த நிகழ்ச்சியை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் மத்திய மண்டல ... Read More
கோவில்பட்டி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உபரணங்களை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 2021-2022-அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒன்று, இரண்டு, மூன்று, இடம் பிடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் ... Read More
