BREAKING NEWS

Category: வேலூர்

காட்பாடியில் நன்றி மசாலா கோலாகல திறப்பு விழா!
வேலூர்

காட்பாடியில் நன்றி மசாலா கோலாகல திறப்பு விழா!

உலக ஃபுட் டியூப் புகழ்பெற்ற சிவா கண்ணன் மற்றும் சம்பத் கான் இவர்களுடைய ஊரே மணக்கும் உன்னத சுவையில் நன்றி மசாலா கோலாகல திறப்பு விழா காட்பாடி ஓடை பிள்ளையார் கோயில் அருகில் காந்தி ... Read More

காட்பாடியில் பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் விற்பனை படுஜோர்!
வேலூர்

காட்பாடியில் பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் விற்பனை படுஜோர்!

வேலூர் மாவட்டம், காட்பாடியில் பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸாரோ அந்த சமூக விரோதியிடமே மாமூல் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் சென்று ... Read More

காட்டன் சூதாட்டம் எனப்படும் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த இருவர் கைது!
வேலூர்

காட்டன் சூதாட்டம் எனப்படும் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த இருவர் கைது!

வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோத காட்டன் சூதாட்டத்தைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நெ.மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கீ.வ.குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலைஞர் நகர் பகுதியில் சட்டவிரோதமாக காட்டன் ... Read More

காட்பாடி இந்திரா நர்சிங் ஹோம் மருத்துவமனையில் அப்போலோ டயக்னஸ்டிக் மையம் தொடக்க விழா!
வேலூர்

காட்பாடி இந்திரா நர்சிங் ஹோம் மருத்துவமனையில் அப்போலோ டயக்னஸ்டிக் மையம் தொடக்க விழா!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, திருநகர், காட்பாடி காந்தி நகர், கடலூர்- சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்திரா நர்சிங் ஹோம் மருத்துவமனையில் டாக்டர் சங்கர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இம்மருத்துவமனையில் ... Read More

தமிழ்நாடு வருவாய் கிராம ஊராட்சி சங்கத்தின் விடுதலை நாள் கொடியேற்று விழா!
வேலூர்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊராட்சி சங்கத்தின் விடுதலை நாள் கொடியேற்று விழா!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா அலுவலகம் அருகே முன்னாள் மாநில கௌரவ தலைவர் அமரர் கே .கோபிநாதன் காட்டிய பாதையிலும், மாநில மையத்தின் சீரிய வழிகாட்டுதலின் பேரிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1ம் ... Read More

வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட வர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஆட்சியர்!
வேலூர்

வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட வர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஆட்சியர்!

வேலூர் மாவட்டம்,பேரணாம்பட்டு தாலுகா, சென்டத்தூர் ஊராட்சியில் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலெட்சுமி நேரில் சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து நலம் ... Read More

வேலூர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மாநகராட்சி மேயர் சுஜாதா!
வேலூர்

வேலூர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மாநகராட்சி மேயர் சுஜாதா!

வேலூர் மாநகராட்சி 34 வது வார்டில் உள்ள வசந்தபுரம் பகுதியில் காணாறு கால்வாய் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் அப்பகுதி மக்களிடம் குப்பைகளை கால்வாயிலும், பொது ... Read More

வேலூர்

வேலூர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மாநகராட்சி மேயர் சுஜாதா!

வேலூர் மாநகராட்சி 34 வது வார்டில் உள்ள வசந்தபுரம் பகுதியில் காணாறு கால்வாய் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் அப்பகுதி மக்களிடம் குப்பைகளை கால்வாயிலும், பொது ... Read More

ஊர் திருவிழாவின்போது வழி மறைத்து அடித்தவர் மேல் வழக்கு பதிவு செய்யாததால் இந்து முன்னணி சார்பில் இலத்தேரி காவல் நிலையத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் .
வேலூர்

ஊர் திருவிழாவின்போது வழி மறைத்து அடித்தவர் மேல் வழக்கு பதிவு செய்யாததால் இந்து முன்னணி சார்பில் இலத்தேரி காவல் நிலையத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் .

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்பத்தம் பாறைமேடு பகுதியில் ராமலிங்கம் என்பவர் விழுந்தாக்கால் ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் கம்பத்தம் இந்து முன்னணி கிளை கமிட்டி பொதுச்செயலாளர் உள்ளார். ... Read More

வேலூர் சைதாப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!
வேலூர்

வேலூர் சைதாப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

வேலூர் சைதாப்பேட்டை விநாயகபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டு குடிநீர் திட்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் மின் இறைப்பான் அறையை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று நேரில் பார்வையிட்டு ... Read More