Category: வேலூர்
கே.வி.குப்பம் அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சுடுகாட்டு பாதையை மீட்டு தர கோரி இறந்த பெண்மணி உடலை வைத்து ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டம் மேல்மாயில் அடுத்த தர்மாவரம் இடுகாட்டு வழிப்பாதை மற்றும் இடத்தை ஒரு தனிப்பட்ட நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். நிலையில் இன்று அந்த பகுதியில் சீனன் என்பவரின் மனைவி காசியம்மாள் ... Read More
தமிழகம் போதை கலாச்சாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காட்பாடி ரயில் நிலையத்தில் பேட்டி
தமிழகம் போதை கலாச்சாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.தமிழகத்தில் திமுக ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று இளங்கோவன் சொல்லி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் ... Read More
உலக தேசிய டெங்கு தினம் கொண்டாட்டம்!
வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் உத்தரவின் பேரில், காட்பாடி மண்டலம் 1 காந்திநகர் பகுதியில் உலக தேசிய டெங்கு தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பூச்சியில் வல்லுனர் முனுசாமி, மாநகர நல ... Read More
வேலூரில் குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஓட்டேரியில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாநகராட்சி உதவி ஆணையர் சதகத்துல்லா, தமிழ்நாடு குடிநீர் ... Read More
வேலூரில் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயில் ரூ. 5 கோடியில் விரிவாக்கம்!
வேலூரில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமி கோயில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. கோயில் விரிவாக்க பணிக்காக ஏசிஎஸ் அறக்கட்டளை சார்பில் அதனுடைய அறங்காவலர் ஏசிஎஸ் அருண்குமார், அவரது ... Read More
வேலூர் பாராளுமன்ற தொகுதி குடியாத்தத்தில் புதிய நீதிக் கட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்பானங்கள்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் சிரசு பெருவிழா முன்னிட்டு, லட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய ... Read More
வீட்டை மீட்க பணம் கடன் தருவதாக கூறி பணம் மோசடி செய்த திமுக பிரமுகர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்!
வீட்டை மீட்க பணம் கடன் தருவதாக கூறி பணம் மோசடி செய்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். வேலூர் மாவட்டம், ... Read More
காட்பாடி ரயில் நிலையம் அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல் இரண்டு வட மாநில வாலிபர்கள் கைது
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு ஏரிக்கரை ஓரம் வடமாநிலம் வாலிபர்கள் மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு ... Read More
கே.வி.குப்பம் அருகே விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பில்லாந்திபட்டு காவாக்கரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பொன்னியம்மன் ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக ஸ்ரீ பொன்னியம்மனுக்கு கூழ்வார்த்து பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கார ... Read More
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா! காக்கும் கடவுளாக, குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் அருள்பாலிக்கிறாா்.
கருணையே வடிவமாய், காட்சிக்கு எளியவளாய், சாந்த சொரூபியாய், நாடி வருவோருக்கு நல்வழி காட்டுபவராய், நினைத்தாலே சங்கடங்களைத் தீா்ப்பவராய் இருப்பவா் அன்னை கெங்கையம்மன். வைகாசி ஒன்றாம் தேதியன்று நடைபெறும் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழாவன்று, ... Read More
