Category: வேலூர்
கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது
லாரி ட்யூப் களில் விற்பனைக்காக பதிக்க வைத்திருந்த 120 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா ஜார்தான் கொள்ளை மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார் ... Read More
குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் மே 1ம் தேதி தொடங்கி கடந்த 11-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நாளை கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறும் நிலையில் ... Read More
காட்பாடி அருகே திரௌபதி அம்மன் திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை கோட்டநத்தம் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா சித்திரை 15 ஆம் நாளான கடந்த 28.04.2024 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது ... Read More
காட்பாடியில் அருகே இரயில்வே தளத்தில் ஒற்றைப் பனை மரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஜடா முனீஸ்வரர் திருக்கோவிலில் 7-ஆம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
வேலூர் மாவட்டம் காட்பாடி, குடியாத்தம் ரோடு அருகில் இரயில்வே தளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சையம்மன் வேப்பமரம் ஒற்றை பனை மரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஜடா முனீஸ்வரன் திருக்கோவிலில் ஏழாம் ஆண்டு திருவிழா மிக விமர்சையாக ... Read More
குடியாத்தம் அருகே காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த உள்ளி ஊராட்சி உள்ளது இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பட்டுவாம்பட்டி, வேலாயுதம்பட்டி, ஞானமேடு மற்றும் மாதுப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருதாகவும் ... Read More
காட்பாடி அருகே அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை திருட்டு.
காட்பாடி அருகே அடுத்தடுத்து 5 வீடுகளில் நகை திருட்டு.புகார் அளித்த 24 மணி நேரத்தில் மூன்று குற்றவாளிகளை தட்டி தூக்கிய விருதம்பட்டு போலீசார் .சுமார் 20 லட்சம் மதிப்புள்ள 37 சவரன் நகை மீட்பு.வேலூர் ... Read More
காட்பாடியில் பொதுமக்களுக்கு கோடை வெயிலை தணிக்க இலவச நீர் மோர் வழங்கிய தம்பதியர்!
வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளி மலை கூட்டுரோட்டில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவது வழக்கம். இந்த பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் காட்பாடி மாநகரவாசிகள் என அதிகமாக மக்கள் கூடுவதை வைத்துக்கொண்டு ... Read More
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சனை: பொதுமக்கள் கடும் அவதி-திடீர் சாலல மறியல்!
குடியாத்தத்தில் குடிநீர் கேட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, உள்ளி ஊராட்சிக்குட்பட்ட பட்டுவாம்பட்டி, வேலாயுதம்பட்டி, ஞானமேடு மற்றும் மாதுப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களில் கடந்த ஒரு ... Read More
வேலூரில் சாலை அகலப்படுத்தும் பணியை ஆய்வு செய்த நெடுஞ்சாலை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர்.
வேலூர் பழைய பைபாஸ் சாலையில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் சிறு பாலங்கள் கட்டும் பணியை மாநில நெடுஞ்சாலை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் செந்தில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ... Read More
வேலூரில் அன்னையர் தினத்தை முன்னிட்டு புதிய நீதிக் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கல்.
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலை, மாநகராட்சி அலுவலகம் அருகில், புதிய நீதிக் கட்சி தலைவர் டாக்டர். ஏ.சி.சண்முகம் ஆணைக்கிணங்க, வேலூர் பாராளுமன்ற தொகுதியில், அன்னையர் தினத்தை முன்னிட்டு புதிய நீதிக் கட்சி சார்பில் ... Read More
