Category: வேலூர்
ஆந்திரா பகுதியைச் சேர்ந்த ஆனந்த் வயது 20 என்ற வாலிபர் இருசக்கர வாகன விபத்தில் மூலைசாவு ஏற்பட்டதையடுத்து உடல் உறுப்புகள் தானம்.
யானைமலை ஆந்திரா பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (20) வயது வாலிபர் இவர் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் அமரராஜா பேட்டரி கம்பெனியில் சித்தூரில் பணிபுரிந்து வந்தார்- 12 6- 23 அன்று திங்கட்கிழமை இருசக்கர வாகனத்தில் ... Read More
பேர்ணாம்பட்டு ரோட்டரி சங்கம் மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக மரக்கன்று நடப்பட்டன.
பேர்ணாம்பட்டு ரோட்டரி சங்கம் மற்றும் பேர்ணாம்பட்டு நகராட்சி யின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக இன்று நகரத்தை தூய்மைப்படுத்தும் விதமாக மரக்கன்று நடப்பட்டன ரோட்டரி சங்கம் தலைவர் முனைவர் பிரபாத் குமார் முன்னிலையில் ... Read More
குப்பைகளை தினந்தோறும் அகற்ற வேண்டும்- நகர மன்ற தலைவர் அறிவுறுத்தல்!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம், தரணம்பேட்டை பஜார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படுவதே இல்லை என கூறப்படுகிறது. மேலும் தினந்தோறும் குப்பைகளை அகற்ற வேண்டும் என நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை ... Read More
தந்தை குடியை நிறுத்த வேண்டும் – கடிதம் எழுதி வைத்து விட்டு மகள் தற்கொலை!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சின்ன ராஜா குப்பத்தை சேர்ந்தவர் பிரபு இவர் கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இவரது மகள் விஷ்ணு பிரியா வயது 16 குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியிலுள்ள ... Read More
வேலூர் மாவட்ட மோப்ப நாய் பிரிவுக்கு சாரா என்ற பெண் மோப்பநாய் அறிமுகம்!!
வேலூர் மாவட்ட மோப்பநாய் பிரிவில் புதிதாக சாரா என்னும் மோப்பநாய் குற்றங்களை கண்டறிவதற்காக வேலூரில் ஆறு மாத கால அடிப்படை பயிற்சி முடித்தும் என்ன சென்னை st. Thomas mount மோப்ப நாய் பிரிவு ... Read More
விபத்தில் தொழிலாளி வாயில் குத்திய இரும்பு கம்பி அகற்ற முடியாமல் தவிப்பு!!
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி வயது 36 இவர் ஒடுகத்தூர் பகுதியில் இருந்து அரிசி மூட்டை எடுத்துக்கொண்டு மலைப்பகுதியில் உள்ள வீட்டிற்கு இருசக்கர ... Read More
குடியாத்தம் ஜமாபந்தி நிறைவு விழா!!!
குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் ஆண்டுக்கான ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம். வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார்கள் ரமேஷ், சுபிச்சந்தர், வாசுகி, வட்ட வழங்கல் அலுவலர் ... Read More
வேலூரில் 6 தாசில்தார்கள் பணியிடம் மாற்றம்!!
வேலூர் குடியாத்தம் தாலுக்கா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெடுமாறன் வேலூர் வட்ட வழங்கள் அலுவலராகவும், அங்கு பணியாற்றிய பூமா வேலூர் வருவாய் கோட்ட அலுவலக நேர்முக உதவியாளராகவும், அங்கு பணியாற்றிய நரசிம்மன் ... Read More
மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் 20 பேர் பணியிட மாற்றம்!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மற்றும் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 20 போலீசாரை பணியிடம் மாற்றம் செய்து வேலூர் எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். ... Read More
ரூபாய் 5.5 கோடியில் சாலை அமைக்க திட்ட அறிக்கை தயார்!!!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்தில் பீஞ்சமந்தை, ஜாத்தான் கொல்லை, பாலாம்பட்டு, ஆகிய மழை ஊராட்சிகளில் சுமார் 120க்கும் மேற்பட்ட மலைக்கு குக் கிராமங்கள் உள்ளது. சுமார் 30000 பேர் வசிக்கும் இந்த பகுதிக்கு சாலை ... Read More
