Category: வேலூர்
காட்பாடி 1-வது மண்டலத்தில் குப்பை சேகரிப்பது குறித்து வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி வீடு வீடாக ஆய்வு.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று குப்பையை சேகரித்து வருகின்றனர். மாநகராட்சி ஊழியர்கள் சேகரித்து வரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து ... Read More
வேலூரில் கோடை காலத்தில் வித்தியாசமான முறையில் சித்த மருத்துவ பானங்கள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்குதல் துவக்கம்.
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் நீதிமன்ற வளாகம் அருகில் புற்று மகரிஷி சமூக மருத்துவ மையத்தின் மூலம் வேலூரில் கடும் வெய்யிலின் தாக்கம் உள்ளது. இதனை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் கோடை ... Read More
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி மலை பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ.
வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி நகர் அருகே உள்ள ராஜா கோட்டை மலையில் காட்டுத்தீ. வெயிலின் காரணமாக மலையில் காய்ந்திருந்த புற்களால் தீ மள மளவென மலை முழுவதும் பரவியது. இதனால் வானை முட்டும் அளவிற்கு ... Read More
கே.வி.குப்பம் அருகே தண்ணீர் குடித்த 13 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு போலீசார் விசாரணை.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவிற்கு உட்பட்ட மேல்மாயில் அடுத்த துருகம கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி இவருக்கு சொந்தமாக 50 வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றார் இந்த நிலையில் ஆடுகள் துருகம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக ... Read More
கந்தனேரி டாஸ்மாக்கில் அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபடும் விற்பனையாளர்!
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகில் உள்ள கந்தனேரி டாஸ்மாக்கில் கூடுதலாக விலை வைத்து அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபடும் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர். ... Read More
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை விதித்தும், மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்த கோரி வேலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.
பிளாஸ்டிக் பொருட்களை தடை விதித்தும், மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்த கோரி விழிப்புணர்வு.. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க கோரியும், அதனை தடைவிக்க கோரியும். பிளாஸ்டிக்கால் ஏற்படும் ... Read More
காட்பாடியில் காவல்துறையினரை கண்டித்து டாக்ஸி தொழிலாளர்கள் மற்றும் வேலூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
வேலூர் மாநகருக்குட்பட்ட காட்பாடி அடுத்த காந்திநகர், ஓடைபிள்ளையார் கோவில் எதிரே உள்ள சர்வீஸ் சாலையின் ஓரத்தில் சுமார் 75 டாக்ஸி ஓட்டுநர்கள் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் கடந்த 21 ஆண்டு ... Read More
பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா தா.வேலழகன் திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு நகர அதிமுக சார்பில் பேர்ணாம்பட்டு பேருந்து நிலையத்தில் நகர அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நகர அதிமுக செயலாளரும் வழக்கறிஞருமான ... Read More
பேரணாம்பட்டு தாலுகாவில் புதிய சமூகத்திட்ட தாசில்தாரராக ரமேஷ் பதவியேற்பு.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு தாலுகாவில் புதிய சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தாரராக ரமேஷ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தாசில்தாரர் எம் நெடுமாறன், துணை தாசில்தாரர் பலராமன், தலைமை சர்வேயர் ஹரிகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் எம் உதயகுமார், ... Read More
காட்பாடி காந்தி நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட காந்திநகர் திடக்கழிவு மேலாண்மை அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி 1-வது ... Read More
