Category: வேலூர்
வேலூரில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஆட்சியர் துவங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம் வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவங்கி வைத்தார். இதில் மாநகராட்சி மேயர் சுஜாதா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்ட ... Read More
ஒடுகத்தூர் அருகே மின்சார தாக்கி பலியானவரின் சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள்.
சடலத்துடன் சாலையில் நின்று போலீசாருடன் வாங்குவதம். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் அருகே உள்ள கத்தாரிக்குப்பம் கிராமத்தில் நேற்று கொய்யகாய் பறிக்க சென்ற நடேசன்(55) என்ற கூலித்தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ... Read More
ஒன்றிய அரசும் மாநில அரசும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள். அங்கன்வாடி ஊழியருக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூபாய் 26 ஆயிரம் வழங்கிட வேண்டும், 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி ... Read More
குறைதீர் கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய அரசு அதிகாரி..!!, குறை தீரும் என நம்பி வந்த மக்கள் குமுறல்!
வேலூர் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் அரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசு அதிகாரி ஒருவர் குறட்டை விட்டு தூங்கி வழிந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். வாரம் தோறும் திங்கட்கிழமை ... Read More
தேர்வு தாள் திருத்தம் பணி மற்றும் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஊரிசு கல்லூரி மாணவர்கள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முற்றுகையிட்டு போராட்டம்.
மாணவ மாணவிகளின் கல்வியில் அஜாக்கிரதையாக இருக்கும் பேராசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் தகவல் வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்க்காடு பகுதியில் தமிழக அரசின் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ... Read More
பேரணாம்பட்டு பழுது அடைந்துள்ள பாலம் மாணவர்கள் அவதி சரி செய்யக்கூறி நகர பாஜக அணி ஓ பி சி தலைவர் ஜி கந்தன் கோரிக்கை.
வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு நகர பாஜக ஓபிசி அணியின் தலைவர் ஜி கந்தன். பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சுபாஷினிக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது 11வது வார்டு அருகே ... Read More
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ... Read More
வேலூரில் நடைபெற்ற தீ தொண்டு நாள் விழிப்புணர்வு பேரணி. விழிப்புணர்வு பதாகைகளுடன் 100க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு.
14.04.2023 முதல் 20.04.2023 வரை தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தொண்டு நாள் வார விழா கடைபிடிக்கப்படும் சூழலில் இன்று வேலூர் மாவட்ட தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி ... Read More
கே.வி.குப்பம் சந்தையில் 9000 ஆயிரம் முதல் 10,000 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை வியாபாரிகள் தகவல்
கே.வி.குப்பம் சந்தையில் 9000 ஆயிரம் முதல் 10,000 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை. வேலூர் மாவட்டம் கே.வி குப்பத்தில் திங்கள்கிழமை தோறும் பிரபலமான ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம் இதில் வேலூர்,காட்பாடி, குடியாத்தம், ... Read More
வேலூரில் மகனுக்கு வேலைவாய்ப்பு கேட்டு மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்த தந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு.
மனு அளிக்க காத்திருந்த பொது மக்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உள்ளே அமர்ந்திருந்த அதிகாரி ஒருவர் குறட்டை விட்டு உறங்கும் காட்சி வேதனையை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் பெருமுகை பகுதியை சேர்ந்தவர் ... Read More
