BREAKING NEWS

Category: வேலூர்

குடியாத்தம் மாணவன் K. நிதின்க்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
வேலூர்

குடியாத்தம் மாணவன் K. நிதின்க்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மார்ச் 13 குடியாத்தம் ஜவஹர்லால் பகுதியை சேர்ந்த ஆர்யா CBSE பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் K.நிதின் என்ற மாணவன் திருக்கோவிலூரில் நடைபெற்ற சிலம்பம் சாதனை நிகழ்ச்சியில் கலந்து ... Read More

பேரணாம்பட்டு குண்டலப்பல்லி ஊராட்சியில் குடிநீர் தொட்டி பழுது பொதுமக்கள் அவதி.
வேலூர்

பேரணாம்பட்டு குண்டலப்பல்லி ஊராட்சியில் குடிநீர் தொட்டி பழுது பொதுமக்கள் அவதி.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் குண்டலபல்லி ஊராட்சியில் பல குடும்பங்களுக்கு தாகத்தை தீர்க்கும் குடிநீர் தொட்டி பழுதாகி உள்ளது.     இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதி ஆளாகியுள்ளனர். இது குறித்து ... Read More

பேரணாம்பட்டில் மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமையில் திறக்கப்படாத ரேஷன் கடைகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் குடும்ப அட்ட தாரர்களின் எதிர்பார்ப்பு.
வேலூர்

பேரணாம்பட்டில் மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமையில் திறக்கப்படாத ரேஷன் கடைகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் குடும்ப அட்ட தாரர்களின் எதிர்பார்ப்பு.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகாவில் பிரதி மாதம் முதல் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைகளில் ரேஷன் கடைகள் இயக்கப்பட வேண்டும் என்பது விதி.    பேரணாம்பட்டு தாலுகாவில் பெரும்பாலான விற்பனையாளர்கள் ரேஷன் கடைகள் திறப்பதில்லை. குறிப்பாக ... Read More

பேரணாம்பட்டு தாலுகாவில் உதவித்தொகை வழங்குவதில் கால தாமதம் ஊனமுற்றோர்கள், முதியோர்கள் அவதி.
வேலூர்

பேரணாம்பட்டு தாலுகாவில் உதவித்தொகை வழங்குவதில் கால தாமதம் ஊனமுற்றோர்கள், முதியோர்கள் அவதி.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர்கள், உடல் ஊனமுற்றோர்கள், விதவைகள் மற்றும் முதிர்கன்னிகள் தமிழக அரசு வழங்கும் உதவித்தொகைகளை பெற்று வருகின்றனர்.   ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி முதல் 7 ... Read More

பேரணாம்பட்டு இராஜாக்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஜெயந்தி வெங்கடேசன் பற்றி அவதூறு செய்தி கலெக்டர் குமாரவேல் பாண்டியன். நடவடிக்கை எடுப்பாரா என்று ஜெயந்தி வெங்கடேசன் எதிர்பார்ப்பு..
வேலூர்

பேரணாம்பட்டு இராஜாக்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஜெயந்தி வெங்கடேசன் பற்றி அவதூறு செய்தி கலெக்டர் குமாரவேல் பாண்டியன். நடவடிக்கை எடுப்பாரா என்று ஜெயந்தி வெங்கடேசன் எதிர்பார்ப்பு..

வேலூர் மாவட்டம்,  பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் இராஜக்கல் ஊராட்சியில் கடந்த 2021 ஆம் வருடம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராஜக்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிற்க்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜெயந்தி வெங்கடேசன்.  வெற்றி ... Read More

பேரணாம்பட்டு சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்களை மண் தரையில் வெளியேற்றும் தொழிற்சாலைகள் அதிகாரி ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுப்பாரா.
வேலூர்

பேரணாம்பட்டு சுத்திகரிக்கப்படாத கழிவு நீர்களை மண் தரையில் வெளியேற்றும் தொழிற்சாலைகள் அதிகாரி ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுப்பாரா.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வி கோட்டா ரோட்டில் மினா என்ற கடுக்காய் தொழிற்சாலையில் இருந்து ஒரு விதமான கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.   இப்படியாக வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் இதனால் விவசாயிகள் ... Read More

பேரணாம்பட்டு தாலுகாவில் அரசு வாகனம் இல்லாததால் அவதிப்படும் சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தார். சிவ சண்முகம்.
வேலூர்

பேரணாம்பட்டு தாலுகாவில் அரசு வாகனம் இல்லாததால் அவதிப்படும் சமூகத்திட்ட பாதுகாப்பு தாசில்தார். சிவ சண்முகம்.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு தாலுகாவில் சமீபத்தில் சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாராக சிவ சண்முகம் என்பவர் பதவியேற்றுக்கொண்டார்.   அவருக்காக வழங்கப்பட்டு இருந்த அரசு வாகனத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகம் பேரணாம்பட்டு ... Read More

பேரணாம்பட்டு அரவட்லா மலைப்பகுதிக்கு அரசு பேருந்து இயங்காததால் பொதுமக்கள் அவதி.
வேலூர்

பேரணாம்பட்டு அரவட்லா மலைப்பகுதிக்கு அரசு பேருந்து இயங்காததால் பொதுமக்கள் அவதி.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அரவட்லா மலை கிராமத்துக்கு அரசு பேருந்து இயங்குவது வழக்கம் பேரணாம்பட்டிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரவட்லா மலை கிராமத்துக்கு அரசு பேருந்தை இயங்குவது வழக்கம்.   அரவட்லா மலை ... Read More

ரூ.10, ரூ.20 நாணயங்கள் செல்லும் வாங்க மறுத்தால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை!.
வேலூர்

ரூ.10, ரூ.20 நாணயங்கள் செல்லும் வாங்க மறுத்தால் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை!.

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ரூ.10, ரூ.20 நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரித்துள்ளார்.   இந்திய அரசின் பழைய நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி ... Read More

சாலை  ஆக்கிரமிப்பு  பகுதிகள்  அளவிடும்  பணி  தொடக்கம்
வேலூர்

சாலை  ஆக்கிரமிப்பு  பகுதிகள்  அளவிடும்  பணி  தொடக்கம்

ஒடுகத்தூர்  பேரூராட்சியில்  சாலை  ஆக்கிரமிப்பு  பகுதிகள்  அளவிடும்  பணிகள்  தொடங்கியது. ஒடுகத்தூர்  பேரூராட்சிக்கு  உட்பட்ட  4வது  மற்றும்  5வது வார்டுகளான பஜார் தெரு, பஸ் ரோடு  பகுதியில்  சாலைகளை  ஆக்கிரமிப்பு  செய்து  கடைகள், வீடுகள் ... Read More