Category: வேலூர்
பேரணாம்பட்டில் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்ககவுன்சிலர் அப்துல் ஹமீத் காவல் நிலையத்தில் புகார்.
பேரணாம்பட்டு நகராட்சியில் நகரமன்ற உறுப்பினராக வழக்கறிஞர் சி.அப்துல் ஹமீத் இவர் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது பேரணாம்பட் பேருந்து நிலையத்தில் நுழையும்போது கவனக்குறைவாகவும் ... Read More
வேலூர் மாநகராட்சி டவுன் ஹால் சாலையோர நடைமேடை சேதம்
வேலூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டவுன் ஹால் சாலையோர நடைமேடை மேல் தளம் (ஸ்லாப்) சேதமடைந்து காணப்படுகிறது. இந்தப் பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாடக் கூடிய பகுதி ... Read More
வேலூரில், 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி
வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 28.10.2022 அன்று மூன்று அணிகளுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டது. ... Read More
வேலூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பிட கட்டணம் அதிகம் பொதுமக்கள் குற்றச்சாட்டு.
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி சீர்மிகு நகர திட்டத்தின் நகராட்சி நிர்வாகம். மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் புதிய பேருந்து நிலையம் 53.13 கோடியில் கடந்த 29.6.2022 அன்று தமிழக முதல்வர் ... Read More
வேலூரில் உள்ள 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு. பூ.இராமகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி.. காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் முதற்கட்டமாக இரண்டு நாட்களுக்கு (27/10/2022 -28/10/2022) ... Read More
“குப்பை வண்டியில் தவறவிட்ட வைர கம்மல் – மீட்டுக்கொடுத்த நகரமன்ற தலைவர்”: குவியும் பாராட்டு.!
வேலூர், “குப்பை வண்டியில் தவறவிட்ட வைர கம்மல் - மீட்டுக்கொடுத்த நகரமன்ற தலைவர்” : குவியும் பாராட்டு ! வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் பகுதியில் பலமனேரி சாலையில் சேர்ந்தவர் கல்பனா. ... Read More
தொழிற்சாலை உரிமத்தை 31-க்குள் புதுப்பிக்கலாம்.
அடுத்த ஆண்டுக்கான தொழிற்சாலைகள் உரிமத்தை புதுப்பிக்க இணையதள நடைமுறை மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலம் புதுப்பிக்க வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான தொழிற்சாலைகள் ... Read More
பேரணாம்பட்டு இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளியில் உலமா பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா..!!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு இஸ்லாமிய மேல் நிலைப் பள்ளியில் உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.! பேரணாம்பட்டு நகர தி.மு.க.செயலாளரும் நகரமன்ற துணைத்தலைவருமான ஆலியார்ஜுபேர் ... Read More
பேரணாம்பட்டு எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் வேலூர்.சி.எம்.சி.கண் மருத்துவமனை வேலூர் மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவைகள் இனணந்து இஸ்லாமிய மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள அஸ்ரார் பங்க்ஷன் ஹாலில் மாநில செயற்குழு ... Read More
துணை மின்நிலையத்தில் 110//11 KV MW கொண்ட மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டடிற்காக அமைச்சர் துரைமுருகன் மற்றும் நந்தகுமார் MLA திறந்து வைத்தார்கள்.
வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம் மேல்பாடி கிராமத்தில் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் துணை மின்நிலையத்தில் 110//11 KV MW கொண்ட மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டடிற்காக கழக ... Read More
