Category: வேலூர்
கருகம்பத்தூர் ஊராட்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் அவர்கள் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ₹7 லட்சம் நிதி ஒதுக்கி பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார்.
வேலூர் ஊராட்சி ஒன்றியம் கருகம்பத்தூர் ஊராட்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தொகுதி நிதியிலிருந்து ₹7 லட்சம் நிதி ஒதுக்கி பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணியை இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ... Read More
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வேலூர், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்கள் மாநில மாணவரணி செயலாளர் CVMP.எழிலரசன் MLA ஆகியோர் அறிவிப்பின்படி, ஒன்றிய அரசு தமிழகத்தில் இந்தி திணிப்பை கண்டித்து.., வருகிற 15ஆம் தேதி ... Read More
வேலூர் தீபாவளி பண்டிகையில் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் சரவெடி பட்டாசுகளை வெடிக்க கூடாது மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
வேலூர் தீபாவளி பண்டிகையில் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் சரவெடி பட்டாசுகளை வெடிக்க கூடாது மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தடுக்கும் விதத்தில் உச்சநீதிமன்றம் ... Read More
பேரணாம்பட்டு கொத்தப்பல்லி ஊராட்சியில் 12 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு கிளம்பி விடும் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம். கொத்தப்பல்லி . ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் காலை 10 மணிக்கு வேலைக்கு வந்து விட்டு ... Read More
பேரணாம்பட்டு நகராட்சியில் பகல் முழுதும் எரியும் தெரு மின்விளக்குகள் ஆணையாளர் சுபாஷினியின் மெத்தனபோக்கு.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அக்டோபர் 12 பேர்ணாம்பட்டு நகராட்சியில் 21வார்டுகள் உள்ளன. இந்த 21 வார்டுகளிலும் பெரும்பாலான வார்டுகளில் பகல் முழுதும் திரு மின்விளக்குகள் தெரிந்து கொண்டே இருப்பதாகவும், குறிப்பாக பேர்ணாம்பட்டு ... Read More
திமுக பொது செயலாளர் வரவேற்பில் மகிழ்ச்சி ; வருத்தம்.
திமுககழகப் பொதுச் செயலாளர் பதவியேற்று மாவட்டத்திற்கு வருகை தந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களைவேலூர்மாவட்ட திமுக சார்பாகவும்காட்பாடி தொகுதியின் சார்பாகவும், காட்பாடி ரயில்வே நிலையத்தில் கரகாட்டம் சிலம்பாட்டம் செண்டி மேளம் பேண்ட் ... Read More
“படியில் பயணம் நொடியில் மரணம்” படியில் பயணம் செய்யும் மாணவர்களின் அவலநிலை.
பள்ளி மாணவர்களின் உயிர்காக்க தமிழக அரசு பள்ளி கல்வித்துறை காவல்துறை போக்குவரத்து துறை அலுவலகங்கள்மூலம் தன்னார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல விழிப்புணர்வுக்கான விளம்பரங்கள் செய்தும், இன்றைய மாணவர்கள் "படியில் பயணம் நொடியில் ... Read More
கொள்ளை கூட்டம் கூடாரமாக மாறிவரும் பேர்ணாம்பட்டு கிராம மின்சார துறை அலுவலகம்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாரதியார் நகர் பகுதியில் இயங்கி வரும். தமிழ்நாடு மின்சாரத்துறை அலுவலகத்தில். உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் சரஸ்வதி இவர் அறவற்றிலும் மலைப்பகுதியில். புதிய மின் இணைப்பு வழங்க ... Read More
மதநல்லிணகத்தை வலியுறுத்தி காட்பாடியில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.
மதநல்லிணகத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காட்பாடியில் நடைபெற்றமனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் இன்பா பர்வீன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில சமூக நல்லிணக்க செயலாளர் காட்பாடி பிலிப் மாவட்ட ... Read More
வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சமுக நல்லிணக்க மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூகமதநல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விடுதலைகட்சி தலைமையில் தோழமைக் கட்சிகள் இணைந்து, மாவட்டங்கள் தோறும் நடந்த மனித சங்கிலியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்றது இதில்மக்கள் மன்றம். ஐக்கிய ... Read More
