BREAKING NEWS

Category: வேலூர்

வேலூர் மாநகராட்சி பொது இடத்தில் குப்பைகளை கொட்டினால் அபராதம் காட்பாடி பகுதியில் எச்சரிக்கை போஸ்டர் ஒட்டும் பணி தீவிரம்.
வேலூர்

வேலூர் மாநகராட்சி பொது இடத்தில் குப்பைகளை கொட்டினால் அபராதம் காட்பாடி பகுதியில் எச்சரிக்கை போஸ்டர் ஒட்டும் பணி தீவிரம்.

  வேலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.500 அபராதமாக வசூலிக்கும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதனை வீடியோ எடுத்து அனுப்பினால் அனுப்பும் நபருக்கு ரூ.200 வெகுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களை விடியோ எடுத்தால் சன்மானம்!
வேலூர்

பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களை விடியோ எடுத்தால் சன்மானம்!

வேலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை விடியோ ஆதராத்தோடு கொடுப்பவர்களுக்கு ரூ.200 சன்மானம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும், குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 500 அபராதம் என வேலூர் மாநகராட்சி எச்சரிக்கை ... Read More

தன் பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்த சொத்தை மறுபடியும் மீண்டும் மீட்டு தர கோரி மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
வேலூர்

தன் பிள்ளைகளுக்கு எழுதி கொடுத்த சொத்தை மறுபடியும் மீண்டும் மீட்டு தர கோரி மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

  வேலூர் மாவட்டம் காளாம்பட்டு மேல் அச்சுக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி தன் மனைவி காயத்ரி என்பவருடன் மக்கள்குறைதீர்க்கும் நாளில் தங்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.   தன் பெயரில் உள்ள சொத்தை மூன்று ... Read More

மின்னல் ரவுடி ஆப்ரேஷன் கீழ், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அதிரடி நடவடிக்கையில் 47 பேர் கைது.
வேலூர்

மின்னல் ரவுடி ஆப்ரேஷன் கீழ், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அதிரடி நடவடிக்கையில் 47 பேர் கைது.

தமிழகம் முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் இது கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள்.   குற்றவாளிகள் ஆகியோரை மின்னல் ரவுடி ஆப்ரேஷன் கீழ் கைது செய்யும் பணியில் ... Read More

பேரணாம்பட்டு மசிகம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு பட்டா வழங்க கோரி கிராம பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
வேலூர்

பேரணாம்பட்டு மசிகம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு பட்டா வழங்க கோரி கிராம பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

  பேரணாம்பட்டு வட்டம் மசிகம் ஊராட்சிக்குட்பட்ட சாரங்கள் கிராமத்தில் அருந்ததியர் காலணியில்1981 ஆம் ஆண்டு சுமார்42 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட கெங்கையம்மன் திருக்கோயில் பழுதடைந்து வரும் நிலையில்,     கோயிலை புதுப்பிக்க கோயிலுக்கு ... Read More

வேலூரில் அதிரடி, 8 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தனர்.
வேலூர்

வேலூரில் அதிரடி, 8 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு. குமரவேல் பாண்டியன் அவர்களுக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் காலை 8.45.மணி அளவில் மாதனூர் அடுத்த கொல்லமங்கலம் நான்கு வழி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியை பறக்கும் ... Read More

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.
வேலூர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த  பொன்னை, மேல்பாடி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழக பொதுச் செயலாளர் நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர்  திரு.துரைமுருகன் அவர்கள்,    மக்கள் ... Read More

வேலூர் மாவட்டத்தில் ஆயுத பூஜை பண்டிகை கொண்டாட்டம் படு ஜோர்!விலைவாசிகள் உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி.
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் ஆயுத பூஜை பண்டிகை கொண்டாட்டம் படு ஜோர்!விலைவாசிகள் உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி.

  இணை ஆசிரியர் கி.கோ.இராமச்சந்திரன்.   உழைக்கும் வர்க்கத்தினர் தங்களுக்கு ஊதியம் ஈட்டி கொடுக்கும் பொருட்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படும் பண்டிகையான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, ஆகிய திரு நாட்கள் வருடம் தோறும் ... Read More

வேலூர் அருகே சாலையோரம் கிடந்த 14.30 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை.
வேலூர்

வேலூர் அருகே சாலையோரம் கிடந்த 14.30 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை.

வேலூர் அருகே சாலையோரம் கிடந்த 14.30 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   வேலூர் கொணவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று ... Read More

வேலூரில் சிக்கிய கேரள கும்பல்! 48 பண்டல்களில் கட்டுக்கட்டாகப் பணம…!!
வேலூர்

வேலூரில் சிக்கிய கேரள கும்பல்! 48 பண்டல்களில் கட்டுக்கட்டாகப் பணம…!!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீஸார், நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.   இரவு 11:15 மணியளவில், சின்னகோவிந்தம்பாடி பகுதி சாலையோரத்தில் ... Read More