Category: வேலூர்
வேலூர் மாவட்ட செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி சட்ட மன்றஉறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்களுக்கு வேலூர் ஒன்றிய செயலாளர் சி எல் ஞானசேகரன் தலைமையில் ஒன்றியகழகத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இணை ஆசிரியர் கீ.கோ.இராமசந்திரன், வேலூர், திராவிட முன்னேற்றக் கழக வேலூர் மாவட்ட செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி சட்ட மன்றஉறுப்பினர் ஏ பி நந்தகுமார் அவர்களுக்கு வேலூர் ... Read More
கேரள பஸ்சில் கொண்டு சென்ற ரூ.27 லட்சம் சிக்கியது; ஹவாலா பணமா? போலீசார் விசாரணை: தமிழக வாலிபர் கைது!
தமிழகத்தில் இருந்து தென்காசி, செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதேபோல் கேரளாவில் இருந்தும் வாகனங்கள் தென்காசிக்கு வருகின்றன. இவ்வாறு செல்லும் அனைத்து வாகனங்களும் செங்கோட்டை அருகே ... Read More
வேலூர் மாநகராட்சியில் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்து விடுவதால் குடியிருப்பு வாசிகள் மாநகராட்சியில் புகார் மனு அளித்ததன் பேரில் தூர்வாரம் பணி இன்று முதல்நடைபெறுகிறது.
வேலூர் மாநகராட்சி மண்டலம்1 வார்டு 11 கழிஞ்சூர் இபி காலனி பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்து விடுவதால் குடியிருப்பு வாசிகள் மிகவும்சிரமத்திற்கு உள்ளாகி மாநகராட்சிக்கு புகார் அளித்ததின் பேரில், மண்டல ... Read More
காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா,
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னையின் குறுக்கே ரூ-40 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் ... Read More
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த, வள்ளி மலை கிராமத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கழக பொது செயலாளர் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் திரு.துரைமுருகன். அவர்களும், ... Read More
சமுதாய வளைகாப்பு விழா! எம்.எல்.ஏ- ஏ.பி.நந்தக்குமார் தலமையில் நடைபெற்றது.
சமுதாய வளைகாப்பு விழா! வேலூர் மாவட்டம், அணைகட்டு அடுத்த ஒடுக்கத்ததூர் பேரூராட்சி பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட ... Read More
வேலூர் மாநகராட்சி விருதம்பட்டு பாலாற்றுபகுதியில் மாநகராட்சிதூய்மை பணியாளர்களுடன் என்சிசி மாணவர்கள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
வேலூர் விருதம்பட்டு பாலாற்று பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள். குப்பைகள். கட்டிடக்கழிவுகள் கழிவு நீர் போன்றவை பாலாற்றில் கலந்து சுகாதாரமற்றவையாக காணப்படுகின்றன. இதை தூய்மை செய்யும் பணியில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் ... Read More
மிஸ்டர் சேர்மன் எனும் பயிற்சிப் பட்டறை ஜேசிஐ வேலூர் கிளை இயக்கத்தின் உபசரிப்பில் வேலூர் கண்ணா பியஷ்டா கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.
ஜே சி ஐ இந்தியா மண்டலம் 16 ன் கிளை இயக்கத் தலைவர்களுக்கான மிஸ்டர் சேர்மன் எனும் பயிற்சிப் பட்டறை ஜேசிஐ வேலூர் கிளை இயக்கத்தின் உபசரிப்பில் வேலூர் கண்ணா பியஷ்டா கூட்ட அரங்கத்தில் ... Read More
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் ஆற்காட்டான் குடிசை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேல் நீர் தேக்க தொட்டி அமைப்பதை தடுத்து நிறுத்துமாறு பெற்றோர் ஆசிரியர் கல்வி குழு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.
ஆசிரியர் கீ.கோ.இராமச்சந்திரன். வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் ஆற்காட்டான் குடிசை ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் குடிநீர் வடிகால் வாரிய சார்பில் கடந்த 24 ஆம் தேதி மேல் நீர் தேக்க தொட்டி ... Read More
மீண்டும் மாவட்டச் செயலாளர் ஏபி நந்தகுமார்!.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர் பதவிகளை பிடிக்க திமுகவினரின் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் விண்ணப்பத்தை அறிவாலயத்தில் சமர்ப்பித்தபடி உள்ளனர். இந்நிலையில் ... Read More
