BREAKING NEWS

Category: வேலூர்

வேலூர் சத்துவாச்சாரியில் பாதாள சாக்கடை பணி தாமதம் புகைப்படங்களை வீசி எறிந்த கவுன்சிலர்.
முக்கியச் செய்திகள்

வேலூர் சத்துவாச்சாரியில் பாதாள சாக்கடை பணி தாமதம் புகைப்படங்களை வீசி எறிந்த கவுன்சிலர்.

வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல குழு கூட்டம் மண்டல குழு தலைவர் நரேந்திரன் தலைமையில் நடந்தது.இதில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் கவுன்சிலர்கள் ஆர்.பி‌. ஏழுமலை, சதீஷ்குமார் பாச்சி, ... Read More

வேலூர் சி.எம் சி மருத்துவமனை கூட்டுறவு சங்கத்தில் பணம் கையாடல்.
முக்கியச் செய்திகள்

வேலூர் சி.எம் சி மருத்துவமனை கூட்டுறவு சங்கத்தில் பணம் கையாடல்.

வேலூர் மாவட்டம் வேலூர் சரக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும். சி.1962. சி எம் சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் வழங்கும் சங்கத்தில் சுமார் 3 - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். ... Read More

ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள்  அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
வேலூர்

ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கூட்ரோடு பகுதியில் இருந்து அக்ராவரம் ஊராட்சி ரேணுகாபுரம் வரை நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. 2022-2023 திட்டத்தின் கீழ் சுமார் ... Read More

தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு நல்ல எண்ணம் உள்ளது- உதயநிதி ஸ்டாலின் பேச்சு.. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.
முக்கியச் செய்திகள்

தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு நல்ல எண்ணம் உள்ளது- உதயநிதி ஸ்டாலின் பேச்சு.. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி தி.மு.க சார்பில் 200 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அணைக்கட்டு மூலைகேட் பகுதியில் நேற்று நடந்தது.   விழாவிற்கு ... Read More

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முக்கியச் செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காட்பாடியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு ... Read More

பேர்ணாம்பட்டு சின்னத்தாமல் செருவில் கிராம நிர்வாக அலுவலர் துரைமுருகனின் தில்லுமுல்லு வேலைகள்:
முக்கியச் செய்திகள்

பேர்ணாம்பட்டு சின்னத்தாமல் செருவில் கிராம நிர்வாக அலுவலர் துரைமுருகனின் தில்லுமுல்லு வேலைகள்:

பேர்ணாம்பட்டு தாலுக்கா சின்ன தாமல் செருவு கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் துரைமுருகன் இவர் இப்பகுதியில் மணல் கடத்தலுக்கு தொடர்ந்து துணை போவதாகவும் சரியாக பணிக்கு வராமல் ஏற்கனவே ஓய்வு பெற்ற சீனிவாசன் என்ற ... Read More

மாஸ்க் அணியாததால் கல்லூரி மாணவனின் தலை முடியை பிடித்து உலுக்கிய சப் இன்ஸ்பெக்டர்.. நடவடிக்கை எடுப்பாரா.? காவல் காண்கானிப்பாளர்.
முக்கியச் செய்திகள்

மாஸ்க் அணியாததால் கல்லூரி மாணவனின் தலை முடியை பிடித்து உலுக்கிய சப் இன்ஸ்பெக்டர்.. நடவடிக்கை எடுப்பாரா.? காவல் காண்கானிப்பாளர்.

பேர்ணாம்பட்டு புதிய லைன் எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் வல்லவன் இவர் கல்லூரி மாணவர் ஆவார் வல்லவன் பேரணாம்பட்டு புதிய லைன் எம்ஜிஆர் நகரை சேர்ந்த எழுத்தாளரும் வேலூர் மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்க துணை ... Read More

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம் காட்டி வருகிறது.இந்த தொகுதியை குறிவைத்து பா.ஜ.க. முன்கூட்டியே தேர்தல்முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது.
முக்கியச் செய்திகள்

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம் காட்டி வருகிறது.இந்த தொகுதியை குறிவைத்து பா.ஜ.க. முன்கூட்டியே தேர்தல்முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது.

வேலூர்: பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழகத்தில் பெறுவாரியான தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க முனைப்பு காட்டியுள்ளது. ‌ வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம் காட்டி வருகிறது.இந்த தொகுதியை ... Read More

தி.மு.க.ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேலூர் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் மெத்தனமாக நடத்தி வருகின்றனர்.
முக்கியச் செய்திகள்

தி.மு.க.ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேலூர் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் மெத்தனமாக நடத்தி வருகின்றனர்.

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி. எம்.எல்.ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், ... Read More

பேர்ணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து நடைபெறும் சாராய விற்பனை மணல் கடத்லை கட்டுப்படுத்த வேண்டும் என்று  குறைதிர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்.
முக்கியச் செய்திகள்

பேர்ணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து நடைபெறும் சாராய விற்பனை மணல் கடத்லை கட்டுப்படுத்த வேண்டும் என்று குறைதிர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்.

பகுதியில் சாராய விற்பனை , மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என குறை தீர்வு குறைத்தீவு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர் . பேரணாம்பட்டு தாலுகா விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு ... Read More