Category: Uncategorized
தோவாளை அருகே அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வாகனங்கள் வேகத்தை குறைக்க இரும்பு தடுப்பணை உயிரை குடிக்கும் எமனாக
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தோவாளை அருகே அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வாகனங்கள் வேகத்தை குறைக்க இரும்பு தடுப்பணைகளை வைத்துள்ளனர் ஆனால் இதுவே வாகன ஓட்டிகள் உயிரை குடிக்கும் ... Read More
முதல்வர் கும்பகர்ணன் போல் தூங்குகிறார்- அண்ணாமலை சர்ச்சை பேச்சு.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணை செய்து சிலரை கைது செய்துள்ளது ... Read More
சென்னையில் எம்ஜிஆர் சிலை உடைப்பு: கொந்தளிக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்
சென்னையில் எம்ஜிஆர் சிலை உடைக்கப்பட்டுள்ளதற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை, தேனாம்பேட்டை, ஜி.என்.செட்டி சாலையிலுள்ளஅதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. ... Read More
அந்தியூர் தாலுகாவில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.
செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா பர்கூர் அ கிராமத்தில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய பர்கூர் வாக்குச்சாவடி நிலை அலுவலரும் பர்கூர் அ ... Read More
குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நாகர்கோவில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், திருச்சிலுவை (தன்னாட்சி) கல்லூரி மாணவர்களும் சமூக பணித்துறை மற்றும் கெர்டி குட்பெர்லே அகஸ்தியமுனி குழந்தைகள் மற்றும், மகப்பேறு மருத்துவமனை இனணந்து வளர்ச்சி மைல்கற்கள் மற்றும் குழந்தை வளர்ச்சியில் கவனிக்க ... Read More
கமுதி அருகே பயங்கரம் மகளை அடித்த மருமகனை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மருமகனை, மாமனார் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன் (47). இவருக்கும், இதே ... Read More
தனியார் மின் பணியாளர்கள் உறுப்பினருக்கு காப்பீட்டு திட்டம் விண்ணப்பம் வழங்கல்.
இராமநாதபுரம் மாவட்டம் தனியார் மின் பணியாளர்கள் சங்கம் (பதிவு எண் 139/2022) முதுகுளத்தூர் கிளையின் சங்கத்தில், இந்திய அஞ்சல் துறையில் அறிமுகம் செய்யப்பட்ட விபத்து காப்பீட்டு திட்டத்திற்கு, எங்களது கிளையில் தவறாது ... Read More
அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பர்கூர் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் கோவில் நத்தம் பகுதியில் செல்வம் என்கிற மாற்றுத்திறனாளியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்து தகராறு காரணமாக அவரது வீட்டிற்குள் புகுந்து.. ... Read More
” பள்ளி மாணவர்களிடையே ஆளுமை வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு” முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விடுதியில் நடைபெற்றது,
கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறையும், இணைந்து நடத்திய " பள்ளி மாணவர்களிடையே ஆளுமை வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு" முகாம் , புன்னை நகர் சி.எம்.எஸ் ஆண்கள் விடுதியில் நடைபெற்றது, ... Read More
“மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” முகாம் குருசடி புனித அந்தோனியார் கருணை இல்லத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறையும், இணைந்து நடத்திய "மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு" முகாம் குருசடி புனித அந்தோனியார் கருணை இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ... Read More
