BREAKING NEWS

Category: Uncategorized

இருபத்தி மூன்று வருடம் சிறைவாசம் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மகனை விடுதலை செய்ய கோரி முதல்வருக்கு பரிந்துரை கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மைதீன் பாத்து என்பவர் மனு அளித்தார்.
Uncategorized

இருபத்தி மூன்று வருடம் சிறைவாசம் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மகனை விடுதலை செய்ய கோரி முதல்வருக்கு பரிந்துரை கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மைதீன் பாத்து என்பவர் மனு அளித்தார்.

இருபத்தி மூன்று வருடம் சிறைவாசம் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மகனை விடுதலை செய்ய கோரி முதல்வருக்கு பரிந்துரை கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மைதீன் பாத்து என்பவர் மனு அளித்தார். அப்போது ... Read More

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையினை பிரித்து கொடுக்க வேண்டி பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
Uncategorized

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையினை பிரித்து கொடுக்க வேண்டி பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையினை பிரித்துக் கொடுக்க வேண்டிய வன்னிக்கோனேந்தல் பகுதியை சேர்ந்த பெண்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா வன்னிகோனந்தல் ... Read More

இராமநாதபுரம் நான்கு வயது சிறுவன் யோகாசனப் போட்டியில் சக்ராசனம், தனுராசனம், உஷ்ட்ராசனம், உள்ளிட்ட ஆசனங்களை செய்து தங்க கோப்பை வென்று அசத்தினார்.
Uncategorized

இராமநாதபுரம் நான்கு வயது சிறுவன் யோகாசனப் போட்டியில் சக்ராசனம், தனுராசனம், உஷ்ட்ராசனம், உள்ளிட்ட ஆசனங்களை செய்து தங்க கோப்பை வென்று அசத்தினார்.

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள மேலச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்த எஸ்.எம்.எஸ் யோகா அகாடமியின் நான்கு வயது சிறுவன் ஸ்மித்ரன் சேதுபதி நேபாளத்தில் நடைபெற்ற 8 வயதிற்கு உட்பட்டோருக்கான யோகாசனப் போட்டியில் சக்ராசனம், தனுராசனம், ... Read More

திருநெல்வேலி மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Uncategorized

திருநெல்வேலி மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது நெல்லையில் சமீபகாலமாக கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது விலைவாசி உயர்வு எரிபொருள் விலை ... Read More

பெருமாள் அன்ன முத்திரை பூஜை நடைபெற்றது.
Uncategorized

பெருமாள் அன்ன முத்திரை பூஜை நடைபெற்றது.

நெல்லை டவுண் ரெங்கநாதபுரம் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பெருமாள் அன்ன முத்திரை பூஜை வெகு விமர்சையாக மூன்று ஆண்டுகள் கழித்து நடைபெற்றது. பெருமாளுக்கு மந்திரங்கள் முழங்க ... Read More

நெல்லை சேரன்மகாதேவி சன் பேப்பர் மில் ஊழியர்கள் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கையை செயல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
Uncategorized

நெல்லை சேரன்மகாதேவி சன் பேப்பர் மில் ஊழியர்கள் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கையை செயல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சன் பேப்பர் மில் ஊழியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கையை செயல்படுத்த கோரி சுமார் 6 மாத காலமாக ஸ்ட்ரைக் மற்றும் ... Read More

நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகி ராஜதுரை மைக்கேல் காலமானார்
Uncategorized

நெல்லை மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகி ராஜதுரை மைக்கேல் காலமானார்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பி.ராஜதுரை மைக்கேல். இவர் நேதாஜியின் படையில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தின் போது 3 முறை சிறை சென்றவர். மேலும் ஆங்கிலேயர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்தவர் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான தாமிரப்பட்டயம் ... Read More

அம்பை  மயிலேறி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை வழிப்பாடு  பாஜக எம்எல்ஏ பங்கேற்பு.
Uncategorized

அம்பை மயிலேறி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை வழிப்பாடு பாஜக எம்எல்ஏ பங்கேற்பு.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வேலாயுதநகரில் அமைந்துள்ள மயிலேறி முருகன் கோவிலில் நேற்று வைகாசி விசாகம் தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாட்டுக்கு நிகழ்ச்சி நடைப்பெற்றது. விசாக சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்த திருகோவில் நிர்வாகியும் ... Read More

“மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனே நீ வாழும் நாளும்
Uncategorized

“மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனே நீ வாழும் நாளும்

"மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனே நீ வாழும் நாளும் தடுத்தாட்டித் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும் பிடித்தாடிப் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் ... Read More

திருச்சிற்றம்பலம்  ஐந்தாகிய ஐயன்
Uncategorized

திருச்சிற்றம்பலம் ஐந்தாகிய ஐயன்

கண், காது, மூக்கு, வாய், மெய், என்ற ஐந்து பொறிகளால் ஏற்படும் ஆசைகளை வென்றவன் பரம்பொருளான சிவன் என்பார் ஆசான் திருவள்ளுவர். ஐயன் சிவன், “நமசிவய” என்ற திருவைந்தெழுத்தாய் நிற்பவன் என்பார் திருநாவுக்கரசு அடிகள். ... Read More