BREAKING NEWS

Category: Uncategorized

கண்ணன் ஆடிய நாட்டியம் நவநீத நாட்டியம் எனப் பெயர் பெற்றது.
Uncategorized

கண்ணன் ஆடிய நாட்டியம் நவநீத நாட்டியம் எனப் பெயர் பெற்றது.

கண்ணன் ஆடிய நாட்டியம் நவநீத நாட்டியம் எனப் பெயர் பெற்றது.இவனது நாட்டியத்தைக் காண ஆசைப்பட்ட யசோதை அவனை ஆடச் சொன்னது தான் நவநீத நாட்டியம் எனப்பட்டது. யசோதை வழக்கம்போல தயிர் கடைந்து கொண்டிருந்தாள். கண்ணன் ... Read More

திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்…?
Uncategorized

திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்…?

திருமலை திருப்பதியில் உறையும் ஸ்ரீவெங்கடேச பெருமாள் என்றாலே நம் நினைவுக்கு வருவது, அவருடைய அலங்காரத் திருக்கோலம்தான். திருமால் அலங்காரப் பிரியன்தான் என்றாலும், உலகின் பணக்காரக் கோயிலான திருமலையில் அருளாட்சி செலுத்தும் திருமகள் நாயகனாம் ஸ்ரீநிவாசப் ... Read More

இன்று 10/6/2022 வெள்ளிக்கிழமை ஏகாதசி அன்று ஸ்ரீ விநாயகப்பெருமான்  திருவருள் புரிய வேண்டுவோம்.
Uncategorized

இன்று 10/6/2022 வெள்ளிக்கிழமை ஏகாதசி அன்று ஸ்ரீ விநாயகப்பெருமான் திருவருள் புரிய வேண்டுவோம்.

ஸ்ரீ விநாயகப்பெருமானை தொழுது நம் பிரார்த்தனைகளை தொடங்க பூஜைகள் வழிபாடுகள் சிறப்பாக நடக்க நமது பணிகள் செய்ய ,நம் தொழில் வியாபாரம் நல்ல அபிவிருத்தி அடையவும் ,நமது வியாபாரத்தில் தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கவும் ... Read More

பழனி மலை முருகன்  🌹 பழனி மலை முருகன்  அதிசய தகவல்கள் !
Uncategorized

பழனி மலை முருகன் 🌹 பழனி மலை முருகன் அதிசய தகவல்கள் !

1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர ... Read More

`கஞ்சா வளர்க்கலாம், பயன்படுத்தலாம்’: சட்டப்பூர்வ அனுமதி வழங்கிய முதல் ஆசிய நாடு இதுதான்?
Uncategorized

`கஞ்சா வளர்க்கலாம், பயன்படுத்தலாம்’: சட்டப்பூர்வ அனுமதி வழங்கிய முதல் ஆசிய நாடு இதுதான்?

விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், கஞ்சா வளர்ப்பதையும், உணவு மற்றும் பானங்களில் கலந்து அதனை உட்கொள்வதையும் தாய்லாந்து அரசு சட்டப்பூர்வமாக்கியுள்ளது. கஞ்சா வளர்க்கவும், உணவுப் பொருட்களில் கஞ்சாவை கலந்து பயன்படுத்துவதையும் சட்டப்பூர்வமாக்கிய ... Read More

ஜூலை முதல் வாரத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீடு
Uncategorized

ஜூலை முதல் வாரத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீடு

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படதின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் ... Read More

கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறும் பயணிகளை கீழே இறக்கி விடுங்கள் என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் உறுதி செய்ய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Uncategorized

கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறும் பயணிகளை கீழே இறக்கி விடுங்கள் என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் உறுதி செய்ய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் பொது இடங்களில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது. இதன்படி, விமான பயணிகள் கைகளை சுத்தமுடன் வைத்திருத்தல், ... Read More

இந்தியா முழுவதும் 7 லட்சம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்!! வங்கி பணிகள் முடங்கும் அபாயம்!!
Uncategorized

இந்தியா முழுவதும் 7 லட்சம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்!! வங்கி பணிகள் முடங்கும் அபாயம்!!

வேலை நிறுத்த போராட்டத்திற்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு உள்ளிட்ட 9 சங்கங்களை உள்ளடக்கிய வங்கி சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு ... Read More

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க எப்போதும் தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
Uncategorized

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க எப்போதும் தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ’விக்ரம்’. விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத் உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அனிருத் இசை அமைத்துள்ளார். படம் ... Read More

ஏதோ ஒரு சதிச் செயல் நடக்கிறது’- ஆதீன விவகாரத்தில் தமிழக அரசு தலையீடு குறித்து இபிஎஸ் பகீர்
Uncategorized

ஏதோ ஒரு சதிச் செயல் நடக்கிறது’- ஆதீன விவகாரத்தில் தமிழக அரசு தலையீடு குறித்து இபிஎஸ் பகீர்

"தமிழகத்தில் இதற்கு முன் இருந்த ஆட்சியாளர்கள் யாரும் ஆதீன விவகாரங்களுக்குள் நுழையவில்லை. இன்றைய ஆட்சியில் திட்டமிட்டு, ஏதோ ஒரு சதி செயல் நடைபெறுகிறது" என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். ... Read More