Category: சேலம்
சேலம் அருகே அதிகாலை நடைபெற்ற கோர விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் அதிகாலை நடைபெற்ற கோர விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் நேரில் ஆய்வு. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று அதிகாலை ... Read More
ஆத்தூர் அருகே கல்பகனூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆத்தூர் செய்தியாளர் ராஜ்குமார். சேலம் மாவட்டம், தமிழக முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதிக்கான போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகள் தினத்தை முன்னிட்டு இன்று ... Read More
வாழப்பாடி அருகே சாலை தடுப்பில் கார் மோதிய விபத்து: தந்தை – மகள் பரிதாப பலி.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சாலையோர இரும்பு தடுப்பு வேலியில், கார் மோதி விபத்தில், பெங்களூருவைச் சேர்ந்த தந்தை- மகள் இருவர் பரிதாபமாக பலியாகினர். இரு சிறுமிகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். ... Read More
வாழப்பாடி அருகே சட்டவிரோதமாக குடோனில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா, ஷான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நபர் கைது.
சேலம் வாழப்பாடி செய்தியாளர் சந்தானம் சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சட்டவிரோதமாக குடோனில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா, ஷான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த நபரை ... Read More
அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழாவில் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆத்தூர் அருகே அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாள் விழாவில் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழக முன்னால் முதல்வரும் திமுக முன்னால் தலைவருமான பேரறிஞர் அறிஞர் ... Read More
பெங்களூர் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் பாதையில் பவர் கார் ரயில் பழுது காரணமாக விரைவு ரயில் ஆத்தூர் ரயில் நலையத்தில் சுமார் 2 மணநேரமாக காத்திருப்பு பயணிகள் கடும் அவதி.
சேலம் மாவட்டம், ஆத்தூர், பெங்களூரில் இருந்து காரைக்கால் செல்லும் விரைவு ரயில் பாதையில் பவர் கார் ரயில் பழுது காரணமாக விரைவு ரயில் ஆத்தூர் ரயில் நலையத்தில் சுமார் 2 மணநேரமாக காத்திருப்பு பயணிகள் ... Read More
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக அதிமுக , தேமுதிக உறுப்பினர்கள் காராச்சார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக அதிமுக , தேமுதிக உறுப்பினர்கள் காராச்சார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு, சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் ... Read More
சேலம் செல்லும் விரைவு ரயில் மோதி விபத்து உடல் சிதறிய நிலையில் சம்பவ இடத்தில் பலி ரயில்வே போலீசார் விசாரணை.
ஆத்தூர் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் சதீஷ் (26) சென்னையில் இருந்து சேலம் செல்லும் விரைவு ரயில் மோதி விபத்து உடல் சிதறிய நிலையில் சம்பவ இடத்தில் பலி ரயில்வே போலீசார் ... Read More
கொடுத்த வாக்குறுதிகள் 505…!! நிறைவேற்றியது எத்தனை? திமுகவை சாடும் சசிகலா…!!
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வி.கே.சசிகலா நேற்றிரவு அவரது சுற்று பயணத்தை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று அரியானூர் மகுடஞ்சாவடி வழியாக சங்ககிரி பேருந்து நிறுத்தம் அருகில் தொண்டர்கள் வி.கே.சசிகலாவை மிக உற்ச்சாகத்துடன் வரவேற்றனர். ... Read More
சேலம், வாழப்பாடியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் பேட்டி.
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் செய்தியாளர்களுக்க பேட்டி அளித்தார். தமிழகம் ... Read More
