Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
தமிழில் படித்தவர்களால் எதையும் சாதிக்க முடியும்… விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு. பெங்களூருவில் தமிழ் அறக்கட்டளை என்ற அமைப்பு சார்பாக தமிழை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் விண்வெளி விஞ்ஞானி ... Read More
தலைப்பு செய்திகள்
பாலூட்டும் தாய்மார்களுக்கு இலவச பசும்பால் திட்டம்! மத்திய நிதியமைச்சர் துவங்கி வைத்தார்! மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக பசும் பால் வழங்கும் திட்டத்தை கோவையில் ... Read More
தலைப்பு செய்திகள்
அடுத்த அதிர்ச்சி!! காற்றில் பரவும் குரங்கு அம்மை!! நைஜீரியாவில் இருந்து இங்கிலாந்து வந்த வாலிபர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நைஜீரிய நாட்டில் தற்போது குரங்கு அம்மை வேகமாக ... Read More
தலைப்பு செய்திகள்
கூலிப்படையே இல்லாத நிலையை காவல் துறை உருவாக்கும்'- முதல்வர் ஸ்டாலின் உறுதி. கூலிப்படை செய்து கொலை செய்த வழக்கு விசாரணைகளை விரைந்து முடித்து கூலிப்படைக்கே முற்றுப் புள்ளி வையுங்கள். கூலிப்படைகளைத் தொழிலாக வைத்திருப்பவர்கள் முற்றாகத் ... Read More
தலைப்பு செய்திகள்
`பணம் இருந்தால்தான் பாசன நீர் கிடைக்குமா... இதுதான் சமநீதியா?- தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி. ``சட்டவிரோதமான, இயற்கைக்கு எதிரான, நீர்ப்பாசன விதிகளை மீறிய வகையில் நீரேற்று பாசன சங்கம் அமைத்து சிலர் காவிரி நீரை ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை புதிய பேருந்து நிலையம் பாம்பே ஸ்வீட்ஸ் அருகில் சாலை மிகவும் பள்ளமாக தண்ணீர் தேங்கி இடையூறாக உள்ளது. தஞ்சை புதிய பேருந்து நிலையம் பாம்பே ஸ்வீட்ஸ் அருகில் ஆர் ஆர் நகர் பகுதியில் ... Read More
மாவட்ட செய்திகள்
செங்கத்தில் பலத்த காற்றால் சேதமடைந்த எம்ஜிஆர் சிலை அதிமுகவினர் அதிர்ச்சி. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் 1992 ஆம் ஆண்டு அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வீரபாண்டியன் தலைமையில் எம்ஜிஆரின் சிலை ... Read More
மாவட்ட செய்திகள்
செங்கத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழை இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளான கொட்டாவூர் குப்பநத்தம் மேல்செங்கம் நாச்சிபட்டு கொட்டகுளம் மண்மலை தோக்கவாடி உள்ளிட்ட பல்வேறு ... Read More
மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே சீதைசிந்தாமணி எனும் கிராமத்தில் விவசாயவிளை நிலங்களை கூறு(பிளாட் )போட்டு விற்பனை செய்வதை கண்டித்து விவசாயிகள் போராட்டம். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே சீதைசிந்தாமணி ... Read More
மாவட்ட செய்திகள்
செங்கம் மறறும் சுற்றுவட்டார பகுதி களில் வீசிய பலத்த சூறாவளி காற்றால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து சேதம் மின் விநியோகம் துண்டிப்பு- பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் தவிப்பு. திருவண்ணாமலை மாவட்டம் ... Read More
