Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
உண் கலம் வழங்கும் அரிய வகை மரம்! காய்த்தது திருவோடு. உடுமலையில், மகிமை வாய்ந்த 'உண் கலம்' தரும் மரம், தற்போது காய்த்து, அனைத்து தரப்பினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. முற்காலத்தில், முனிவர்கள், சிவனடியார்கள், யாசகம் பெறுவோர் ... Read More
தலைப்பு செய்திகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திட்டம் குறித்து சமீபத்தில் அறிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திட்டம் குறித்து சமீபத்தில் அறிவித்தார். சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அதன் படி ... Read More
தலைப்பு செய்திகள்
ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை!! அதிரடி அறிவிப்பு!! தமிழக சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற ... Read More
தலைப்பு செய்திகள்
இனி குழந்தைக்கும் ‘பெர்த்’: வடக்கு ரயில்வே வழங்கும் அன்னையர் தினப் பரிசு! பொதுவாகக் கைக்குழந்தையுடன் ரயிலில் பயணம் செய்யும் தாய்மார்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரும். கீழ் பெர்த் கிடைத்தாலும் குழந்தையை அதில் படுக்கவைத்து ... Read More
மாவட்ட செய்திகள்
வேலூர் மேல்பாடி காவல் நிலையத்தாரின் துன்புறுத்தலால், தன்னைத்தானே தீயிட்டு மாய்த்துக் கொண்ட தம்பி சரத்குமாரின் மரணத்திற்க்கு நீதி கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னனியால் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம். வேலூர் மாவட்டம் மேல்பாடி காவல் நிலையத்தாரின் ... Read More
மாவட்ட செய்திகள்
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகளில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் ... Read More
மாவட்ட செய்திகள்
சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதையில் மாஜி ராணுவ வீரர் ரகளை. வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது ... Read More
தலைப்பு செய்திகள்
சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்கப் போவதில்லை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு. சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்தது. ஆக்கிரமிப்பை அகற்ற காலம் அவகாசம் வழங்கினால் ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழ்நாட்டில் 12 திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிந்து இந்த மாதம் திருக்குடமுழுக்கு நடைபெறவுள்ளது: அமைச்சர் சேகர்பாபு தகவல். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஒரு மாதத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12 திருக்கோயில்களுக்கு ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் எந்த வித மின்தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம். தமிழகத்தில் எந்த வித மின்தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செந்தில் ... Read More


