BREAKING NEWS

Category: முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

பூங்காவில் மரக்கன்றுகள் நடவு. உடுமலை நகராட்சியில் மூன்றாவது வார்டு பூங்காவில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நகராட்சித் தலைவர்மத்தீன் மற்றும் துணைத் தலைவர் தலைவர் கலைராஜன் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் பல ... Read More

மாவட்ட செய்திகள்
திருச்சி

மாவட்ட செய்திகள்

திருவெறும்பூர் அருகே போலீஸ் காலனியில் உள்ள ஞான விநாயகர் ஆலயத்தின் பூச்சொரிதல் விழா. திருவெறும்பூர் அருகே போலீஸ் காலனியில் உள்ள ஞான விநாயகர் ஆலயத்தின் பூச்சொரிதல் விழா ஞான விநாயகர் வழிபாட்டு நலச்சங்கம் சார்பில் ... Read More

மாவட்ட செய்திகள்
திருச்சி

மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே வாகன சோதனையில் 85கிலோ குட்கா போதை பறிமுதல் - இருவர் கைது. திருச்சி மாவட்டம், அடுத்துள்ள சோமரசம்பேட்டை அடுத்துள்ள அதவத்துார் பிரிவு சாலையில் சோமரசம்பேட்டை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். ... Read More

மாவட்ட செய்திகள்
முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்

அன்னையர் தினம் மற்றும் குப்பம்மாள் நினைவு நாளை முன்னிட்டு நீர்மோர் வழங்கப்பட்டது. அன்னையர் தினம் மற்றும் குப்பம்மாள் நினைவு நாளை முன்னிட்டு நீர்மோர் வழங்கப்பட்டது. இதற்கு உறுதுணையாக சுகுமார், சுஜிவெங்கடேஷ், சந்தானம், நந்தகுமார், பாலு, ... Read More

தலைப்பு செய்திகள்
முக்கியச் செய்திகள்

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் பைக், டாக்சிக்கு அனுமதியில்லை!! அதிரடி உத்தரவு! தமிழக போக்குவரத்துவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் பைக் டாக்சி குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் காட்வின் ஷட்ராக் ... Read More

மாவட்ட செய்திகள்
முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்

அந்தியூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆணை கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் வயது 43 இவர் கூலித் தொழிலாளியாக வேலை ... Read More

மாவட்ட செய்திகள்
முக்கியச் செய்திகள்

மாவட்ட செய்திகள்

காட்பாடியில் கொரோனா தடுப்பூசி முகாம்! வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட 7-வது வார்டு பவானி நகரில் உள்ள சமுதாயக்கூடத்தில்  1-வது மண்டல குழு தலைவர்  புஷ்பலதா வன்னிய ராஜா தலைமையில் 7-வது வட்ட ... Read More

மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை

மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறு அருகே வீட்டின் ... Read More

மாவட்ட செய்திகள்
தேனி

மாவட்ட செய்திகள்

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணி குளிக்கும் போது தண்ணீரில் காணாமல் போன 5 பவுன் தங்க நகை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு ஞாயிறு விடுமுறை ... Read More

மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை

மாவட்ட செய்திகள்

சீர்காழியில் ரேஷன் பொருட்கள் தரமான முறையில் வழங்குவதற்க்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவில் தனி வட்டாட்சியர் குடிமை பொருள் வழங்கல் அலுவலர் சபிதா தேவி இன்று ரேஷன் பொருட்கள் விற்பனையாளர்களிடம் ... Read More