Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
குண்டாஸ் போட சொல்லி திருப்பத்தூர் நகர காவல் நிலையம் முன்பு மது போதையில் இளைஞர் ரகளை. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (19). இவர் திடீரென திருப்பத்தூர் காவல் ... Read More
மாவட்ட செய்திகள்
காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு. காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட ... Read More
தலைப்பு செய்திகள்
புதிய வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழகத்திற்கு புதிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ... Read More
மாவட்ட செய்திகள்
பட்டினப் பிரவேசத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி. தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்திற்கு கோட்டாட்சியர் தடைவிதித்திருந்தார். இது தமிழகத்தில் கடும் பரபரப்பை உருவாக்கியிருந்தது. இந்நிலையில் தருமபுரத்தின் பட்டினப் பிரவேசத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி ... Read More
மாவட்ட செய்திகள்
தேசிய அளவில்2 ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்ற உடுமலை தடகள வீரர். தேசிய அளவில் தடகளப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற மனோகரன் (எ) செல்வத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன ... Read More
தலைப்பு செய்திகள்
பொது மக்கள் ஷவர்மா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று, அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில், சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் ... Read More
தலைப்பு செய்திகள்
சமையல் எரிவாயு விலை உயர்வைக் குறைக்க வேண்டும். கியாஸ்க்கான மானியத்தைக் கூட்ட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமையல் எரிவாயு விலை மீண்டும் சிலிண்டருக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
பழனி பேருந்து நிலையத்தில் விதியை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து உள்ளூர் கிராமங்கள், தமிழகம் மட்டுமின்றி அனைத்து ... Read More
மாவட்ட செய்திகள்
தொழிலதிபரை, மனைவியுடன் கொன்று புதைத்த கார் டிரைவர்!! மயிலாப்பூரில் பயங்கரம். சென்னை மயிலாப்பூர் துவாகர நகரில் வசித்து வருபவர் 58 வயது ஸ்ரீகாந்த். இவர் குஜராத்தில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழில்பதிரும் கூட. ... Read More




