Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் மேல்மலை பகுதியான பூண்டி ஊராட்சியில் நிரந்தர மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் மேல்மலை ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகே விளார் ரோடு பகுதியில் நடந்து சென்ற முதியவர் மீது பைக் மோதியதில் அவர் பரிதாபமாக இறந்தார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வடகரை வடகுடி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (70/. இவர் கடந்த ... Read More
மாவட்ட செய்திகள்
தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமையை அதிகம் கடைபிடிப்பதில் மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல். தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமையை அதிகம் கடைபிடிப்பதில் மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. ... Read More
மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் பள்ளித் தலைமையாசிரியர் உள்பட மூன்று பேர் இன்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் பள்ளித் தலைமையாசிரியர் உள்பட மூன்று பேர் இன்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவரான பள்ளிக்கூட ... Read More
மாவட்ட செய்திகள்
பாண்டியன் மதகு கால்வாய் கட்டும் பணிக்கு பூமி பூஜை :எம். பி., பங்கேற்பு ! காட்பாடி வி.ஜி. ராவ் நகரில் ரூ.3.90 லட்சம் மதிப்பில் பாண்டியன் மதகு கால்வாய் கட்டும் பணிக்கான பூமி பூஜை ... Read More
மாவட்ட செய்திகள்
ஈரோடு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து புஷ்பா வைதேகி ஆகிய இருவரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களை மாற்றக்கோரி அலுவலகத்தின் முன்பு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு. ஈரோடு மாவட்டம் அந்தியூர் ... Read More
மாவட்ட செய்திகள்
ஸ்ரீவாராஹி அம்மனுக்கு மஹா சிறப்பு யாகம்! காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீவாராஹி தேவியம்மனுக்கு மஹா சிறப்பு யாகம் நடந்தது. வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு நேற்று காலை ... Read More
மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி. கன்னியாகுமரியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா இயற்கை மருத்துவ கல்லூரி சார்பில் நடைபெற்றது-இதில் ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சி, திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, இனிப்புகளை வழங்கினார். திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ... Read More
மாவட்ட செய்திகள்
தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்று ஓராண்டு நிறைவு, ஓராண்டு சாதனை மலர் - மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் ... Read More


