Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் 2-வது திருமணம் செய்த மகளை அவரது தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளத்தில் கருப்பசாமி கோயில் உள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு ... Read More
மாவட்ட செய்திகள்
கோத்தகிரியில் இரு நாள் காய்கறி கண்காட்சி. கோத்தகிரியில் இரு நாள் காய்கறி கண்காட்சி தொடங்குகியது. சுற்றுலா பயணிகளை கவர காய்கறிகளான ஒட்டகச்சிவிங்கி, மீன், கிடார் அலங்காரங்கள் வெகுவாக கவர்ந்தன. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் ... Read More
தலைப்பு செய்திகள்
"திமுகவின் ஓராண்டு ஆட்சி சாதனைகள் நிறைந்தது என்று யாராவது பொதுமக்கள் மத்தியில் மேடையேறி பேசினால் கல்லெறி நிச்சயம்" என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை விமர்சித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று ... Read More
தலைப்பு செய்திகள்
5-ம் வகுப்பு வரை காலை நேர சிற்றுண்டி. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்ற ... Read More
தலைப்பு செய்திகள்
பரோட்டா பார்சலில் பாம்பு தோல். கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரியா. இவர் வீட்டின் அருகில் இருக்கும் ஹோட்டலில் பரோட்டா பார்சல் வாங்கியுள்ளார். அதனை வீட்டிற்கு ... Read More
மாவட்ட செய்திகள்
அரசுப் பள்ளியில் உள்ள தேர்வு அறையில் மின்விசிறி மற்றும் மின்விளக்கு இல்லாததால் மாணவர்கள் சிரமப்பட்டு தேர்வு எழுதும் நிலை. அரசுப் பள்ளியில் உள்ள தேர்வு அறையில் மின்விசிறி மற்றும் மின்விளக்கு இல்லாததால் மாணவர்கள் சிரமப்பட்டு ... Read More
தலைப்பு செய்திகள்
இங்கிலாந்து ராணியின் பாதுகாப்பு பகுதிக்குள் புகுந்த மர்ம நபர்!! தடுமாறும் பிரிட்டன் ராணுவம்!! இங்கிலாந்து ராணுவ வீரர்களுடன் ஒரு கருப்பு ஆடு ஒரு நாள் இரவு முழுவதும் தங்கிவிட்டு சென்றுள்ளது. இதனால் இங்கிலாந்து ராணி ... Read More
தலைப்பு செய்திகள்
"ஜெயலலிதா ஆட்சியில் எந்தகுறையும் இருந்தது கிடையாது. அதேபோன்ற ஆட்சியை கொடுக்க விரும்புகிறேன்" என்று சசிகலா கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு ஆன்மிக பயணம் செய்து வரும் சசிகலா, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ... Read More
தலைப்பு செய்திகள்
மும்பையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலக கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து. மும்பையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலக கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கரும்புகை எழுந்து பெரும் பரபரப்பு நிலவியது. இன்று ... Read More
மாவட்ட செய்திகள்
கோவை உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் தீவிர சோதனை:கெட்டுப்போன இறைச்சி பறிமுதல். கோவை: கேரளாவில் தனியார் உணவகம் ஒன்றில் கோழி இறைச்சியை கொண்டு தயார் செய்யப்படும் சிக்கன் 'ஷவர்மா' சாப்பிட்ட கேரள மாணவி ஒருவர் ... Read More







