Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
பிளஸ்2 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது சுகாதாரத்துறை. பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் தேர்வர்கள், ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பொது ... Read More
தலைப்பு செய்திகள்
இலங்கை மக்களுக்கு தனது ஒருநாள் ஊதியத்தை வழங்கினார் டிஜிபிகாவலர்களும், அதிகாரிகளும் நிதியுதவி வழங்க வேண்டுகோள். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மண்டல ஐஜிக்கள், சரக ... Read More
மாவட்ட செய்திகள்
மதசார்பற்ற நாடு என கூறிக்கொண்டு, ஒரு மதத்ததிற்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது நல்லதல்ல என மதுரை ஆதீனம் பேட்டி. மதசார்பற்ற நாடு என கூறிக்கொண்டு, ஒரு மதத்ததிற்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது நல்லதல்ல என ... Read More
மாவட்ட செய்திகள்
கேரளத்திற்கு கடத்த முயன்ற 8 டன் ரேசன் அரிசியைக் குமரிமாவட்ட போலீஸார் ஸ்கெட்ச் போட்டுப் பிடித்தனர். கேரளத்திற்கு கடத்த முயன்ற 8 டன் ரேசன் அரிசியைக் குமரிமாவட்ட போலீஸார் ஸ்கெட்ச் போட்டுப் பிடித்தனர். கேரளத்திற்கு ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலையில் பன்றிகளால் சுகாதாரக் கேடுகள்: நடவடிக்கை எடுக்குமா நகராட்சி? உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பழனி ஆண்டவர் மில்ஸ் பகுதியைச் சுற்றிலும் பன்றிகள் சுற்றி, சுற்றி வருகின்றன. பாலாஜி நகர், கங்காதரன் லேஅவுட், அன்னபூரணி நகர், ... Read More
மாவட்ட செய்திகள்
செங்கம் அருகே குடி இருக்கும் வீடுகளுக்கு போலி பட்டா தயார் செய்ததால் பாதிக்கப்பட்டோர் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா, தீர்வு கிடைக்காவிட்டால பூச்சிமருந்து அருந்தி தற்கொலை செய்வதாக எச்சரிப்பு. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே ரேஷன் அரிசி கடத்தல் பிரச்சினை தொடர்பாக அகில பார இந்து மகாசபா நிர்வாகி அடித்து கொலை. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூரை சேர்நத கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் துரைப்பாண்டி(35). இவர் ... Read More
தலைப்பு செய்திகள்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் திடீரென இந்து கோயில் கோபுரம். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் திடீரென இந்து கோயில் கோபுரம் வரையப்பட்டுள்ளது. இதைப் பார்த்த திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2018ம் ... Read More
மாவட்ட செய்திகள்
நிலக்கோட்டை அருகே ஆடுகளை வேட்டையாடிய வெறி நாய்கள் 10 ஆடுகள் பலி. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் வேட்டையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிலக்கோட்டை சேர்ந்தவர் விஜய ... Read More
மாவட்ட செய்திகள்
கன்னிவாடி அருகே உயிர் பலி அரங்கேற்றிய குட்டைக்கொம்பு ஒற்றை யானை. வனத்துறையிடம் பிடிபடாமல் போக்கு காட்டி வருகிறது. வியூகம் அமைக்க முடியாமல் வனத்துறையும் திணறுகிறது உயிர்பலி ஏற்படுத்திய குட்டைக்கொம்பு ஒற்றை யானை, 8 யானைகள் ... Read More




