Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
பெப்சி அமைப்புடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாகத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், ஆர்.கே.செல்வமணி தலைமையிலான பெப்சி அமைப்புக்கும் இடையே சம்பளம் விஷயத்தில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் ... Read More
சினிமா
ஏ.ஆர்.ரகுமான் இசையில் திரைப்படமாகும் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு - இயக்கப்போவது யார் தெரியுமா? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கையை மையமாக வைத்தும் திரைப்படம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் ஆகியோரின் ... Read More
மாவட்ட செய்திகள்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முதல் குற்றவாளியான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், நீதிபதிக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ... Read More
சினிமா
சினிமா கலைஞர்களை வைத்து இந்தியை வளர்க்கும் நடவடிக்கையை பாஜக எடுத்து வருவதாக இயக்குநர் அமீர் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் இயக்குநர் அமீர் கூறுகையில், “தமிழக மக்கள் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். ... Read More
மாவட்ட செய்திகள்
தர்மபுரி மாவட்டம்,மொரப்பூர் ஜாமியா பள்ளிவாசலில் ரம்ஜான் ஈத் பெருநாளை யொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம்,மொரப்பூர் ஜாமியா பள்ளிவாசலில் ரம்ஜான் ஈத் பெருநாளை யொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முத்தவல்லியும்,ஊர் தலைவருமான ... Read More
தலைப்பு செய்திகள்
மகாராஷ்டிராவில் வெயிலால் 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நடப்பு ஆண்டில் கோடை தொடங்கியதில் இருந்து டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களில் வெப்பம் கடுமையாக காணப்படுகிறது. அனல் காற்றும் ... Read More
தலைப்பு செய்திகள்
"கைதானவர்களை மாலைக்குள் சிறையில் அடைக்க வேண்டும். இரவு நேர விசாரணை செய்யக்கூடாது" என்று அனைத்து மாவட்ட காவல் துறை உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ... Read More
தலைப்பு செய்திகள்
இலங்கை மக்களுக்கு உதவ நிதி அளியுங்கள்'' என தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டிய தருணம் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ... Read More
மாவட்ட செய்திகள்
மார்ச் மாதம் முடிந்துவிட்டதால், திருநெல்வேலி மாநகராட்சிக்கு வரிபாக்கி வைத்திருப்பவர்களின் பெயரை அண்மையில் பகிரங்கமாகவே வெளியிட்டது. மாநகராட்சிக்கு நிர்வாகம். இதில், தொகுதியின் பாஜக எம்எல்ஏ-வான நயினார் நாகேந்திரன் பெயரும் இருக்கிறது. 2,89,208 ரூபாய் வரிபாக்கி வைத்திருக்கிறாராம் ... Read More
மாவட்ட செய்திகள்
ஆயப்பாடி பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் ரமலான் மாதமான கடந்த மாதம் 30 நாட்கள் ... Read More







