Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
பொதுத்தேர்வின் போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரியம் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "பத்தாம் வகுப்பு ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே ஸ்ரீ பெரிய காளியம்மன் கோவில் கொடை விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அன்னதானம் துவங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு ... Read More
தலைப்பு செய்திகள்
மே 16 முதல் 21ம் தேதி வரை பந்த்.. வெளியான அதிரடி அறிவிப்பு.! இயல்பு வாழ்க்கை பாதிக்குமா ? மே 16 முதல் 21ம் தேதி வரை பந்த்.. வெளியான அதிரடி அறிவிப்பு.! இயல்பு ... Read More
தலைப்பு செய்திகள்
கல்வி அமைச்சர் சொன்னார், இன்னும் நிறைவேற்றவில்லை'- குமுறும் பகுதிநேர ஆசிரியர்கள். மே மாதத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும், தங்களுக்கு பணிநிரந்தரம் செய்ய வேண்டும், மறுக்கப்படும் மே மாதம் சம்பளத்தை வழங்க வேண்டும்'' என்று கேட்டு ... Read More
மாவட்ட செய்திகள்
தருமபுர ஆதீனத்திற்கு நானே சென்று பல்லக்கை சுமப்பேன் என்றும் உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் மதுரை ஆதீனம் கூறினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் நடைபெறவுள்ள ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று ... Read More
தலைப்பு செய்திகள்
சென்னையில் மறைந்த நடிகர் விவேக் பெயரில் அமைக்கப்பட்டுள்ள சின்னக் கலைவாணர் விவேக் சாலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்துவைத்தார். முதல்வர் ஸ்டாலினை அண்மையில் மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி நேரில் சந்தித்தார். அப்போது, ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுப்பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில், இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகையை துவங்கினர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுப்பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில், இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகையை துவங்கினர். ரம்ஜான் மாதத்தில், 30 ... Read More
மாவட்ட செய்திகள்
மேற்கூரை இடிந்து விழுந்ததால் நிறைமாத கர்ப்பிணியும், தாயும் உயிரிழப்பு!! தூத்துக்குடியில் சோகம்!! தூத்துக்குடியில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் கர்ப்பிணி மற்றும் அவரது தாயார் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகர் ... Read More
மாவட்ட செய்திகள்
சத்தியமங்கலத்தில் ரம்ஜான் பண்டிகை மசூதிகளில் சிறப்பு தொழுகையுடன் கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரம்ஜான் பண்டிகை இன்று வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது சத்தியமங்கலத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் தொடங்கி ஊர்வலமாக கோட்டு வீரம் பாலத்தில் ... Read More
ஆன்மிகம்
கோவில்பட்டியில் டவுன் ஜாமிய பள்ளிவாசல் சார்பில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு: ஈகை திருநாள் என்று அழைக்கப்படும் ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்திலும் ... Read More




