Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஏ.டி.எம் திறப்பு விழா.அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை அருகே மத்திய கூட்டுறவு ... Read More
மாவட்ட செய்திகள்
கோவில்பட்டியில் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோவில் ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் தங்களுக்கு இடம் ஒதுக்க மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை பெண் மனு. இலங்கை நாட்டைச் சார்ந்தவர் ஜெயராணி. இவரும், இவரது தாயாரும் இலங்கைப் போரின் போது இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ... Read More
மாவட்ட செய்திகள்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டும் - பாரதீய பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ... Read More
மாவட்ட செய்திகள்
தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் தேனி அல்லிநகரத்தில் நடைபெற்றது. தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் ... Read More
மாவட்ட செய்திகள்
11 பேரை பழிவாங்கிய தஞ்சாவூர் சப்பரம் விபத்திற்கு குற்றம் சாட்டியுள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா. 11 பேரை பழிவாங்கிய தஞ்சாவூர் சப்பரம் விபத்திற்கு அரசு அதிகாரிகள் காவல் துறையினரின் மெத்தன போக்கு தான் ... Read More
கல்வி
தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை!! கல்வித் துறை அதிரடி!! தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது பிப்ரவரி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் தொடங்கியுள்ளன. பொதுத்தேர்வு ... Read More
மாவட்ட செய்திகள்
`50 லட்சம் தந்தால் விடுவிப்போம்'- தாயை கட்டிப்போட்டு நள்ளிரவில் சிறுமியைக் கடத்திய தம்பதி! இரவு நேரத்தில் வீட்டின் மாடியில் தூக்கிக் கொண்டிருந்த தாய், சகோதரரை கட்டிப்போட்டு சிறுமியை கடத்திச் சென்ற தம்பதியை காவல் ... Read More
COVID-19
தடுப்பூசி கட்டாயமல்ல. யாரையும் வற்புறுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி. கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். தடுப்பாற்றல் தொடர்பான தேசிய தொழில்நுட்ப ... Read More
மாவட்ட செய்திகள்
பள்ளிக்கொண்டா சுங்கச்சாவடியில், சென்னைக்கு கடத்த முயன்ற சுமார் 500 கிலோ புகையிலை , எஸ்.பி தனிப்படையினர் கைப்பற்றினர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜேஷ் கண்ணன் IPS., அவர்கள் உத்தரவின்பேரில் தனிப்படை ... Read More


