Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
15 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை. சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த திவ்யா (பெயர் மாற்றம்) என்ற 15 வயது ... Read More
மாவட்ட செய்திகள்
கோடநாடு கொலை வழக்கு நீதிபதி மாற்றம் சென்னை உயர்நீதிமன்றம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா திடீரென தேனிக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழகத்தில் மாவட்ட ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நுங்கு பதநீர் விலை ஏற்றம். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நுங்கு பதநீர் விலை ஏற்றம் அடைந்துள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் அதிக அளவில் வெப்ப ... Read More
மாவட்ட செய்திகள்
திருவிழாவிற்கு உருவாரங்கள் தயாரிப்பதற்கு உதவ மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை. மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கிராமங்களில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா மக்களால் மீண்டும் வேலை கிடைத்துள்ளது பாரம்பரியத்தை கைவிடாமல் மண்ணிலே கலைவண்ணம் காணும் இந்த தொழிலாளர்களுக்கு உதவ ... Read More
மாவட்ட செய்திகள்
வரத்து குறைவால் உடுமலைப்பகுதியில் தக்காளி விலை உயர்வு. உடுமலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தக்காளி வரத்து குறைந்தது இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடுமலை மடத்துக்குளம் அமராவதி ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை ஏரிப்பாளையம் பகுதியில் திறந்தே கிடக்கும் மின்வாரியசுவிட்ச் போர்டால் விபத்து ஏற்படும் அபாயம். உடுமலை திருப்பூர் மெயின் ரோட்டில் உள்ள ஏரிப்பாளையம் குடியிருப்பு பகுதியில் பஸ் நிறுத்தத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் சுவிட்ச் போர்டு ... Read More
மாவட்ட செய்திகள்
குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ மையத்தின் சார்பாக இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த வருடம் டிசம்பர் 8ஆம் தேதி அன்று எதிர்பாராத விதமாக ... Read More
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்லில் பெண் காவலர் ஒருவரை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசிய காவல் உயர் அதிகாரியின் உறவினர். திண்டுக்கல்லில் பெண் காவலர் ஒருவரை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசிய காவல் உயர் அதிகாரியின் உறவினர் விக்னேஷ் ... Read More
மாவட்ட செய்திகள்
இஃப்தார் நிகழ்ச்சியில் எம்எல்ஏ மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மும்மத குருமார்கள் பங்கேற்பு. திருக்களாச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் பூம்புகார் எம்எல்ஏ, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மத குருமார்கள் பங்கேற்றனர். செம்பை ... Read More
மாவட்ட செய்திகள்
பொறையார் பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பொறையார் காமராஜர் பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் பொது மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் ... Read More


