Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அம்மைய நாயக்கனூர் பேரூராட்சிகளில் திமுக-வின் 15-வது உட்கட்சி தேர்தலையொட்டி பேரூர் வார்டு பொறுப்பாளர் தேர்தலுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அம்மைய நாயக்கனூர் பேரூராட்சிகளில் திமுக-வின் ... Read More
மாவட்ட செய்திகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியின்போது கத்திக்குத்துப்பட்ட பெண். திருநெல்வேலி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியின்போது கத்திக்குத்துப்பட்ட பெண் எஸ்.ஐ மார்க்ரெட் தெரசாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அலைபேசியில் அழைத்து நலம்விசாரித்தார். கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் ... Read More
மாவட்ட செய்திகள்
உலகப் புத்தக தினவிழா சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலகப் புத்தக தினவிழா சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு தமிழ்த்துறை தலைவர் ... Read More
மாவட்ட செய்திகள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கிளை நூலகத்தில் இன்று உலக புத்தக தின விழா. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கிளை நூலகத்தில் இன்று உலக புத்தக தின விழா நடைபெற்றது , இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை ... Read More
தலைப்பு செய்திகள்
இந்துமதத்தை மிகத்தீவிரமாக முன்னெடுத்துவரும் அகில பாரத இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் த.பாலசுப்பிரமணியின் இன்று கைது செய்யப்பட்டார். இந்துமதத்தை மிகத்தீவிரமாக முன்னெடுத்துவரும் அகில பாரத இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் த.பாலசுப்பிரமணியின் இன்று கைது ... Read More
சினிமா
பிரபல குணசித்திர நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் இன்று காலமானார். பிரபல குணசித்திர நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 62. தமிழ்த் திரையுலகில், சிவாஜி, ரஜினி, கமல் என்று பல நடிகர்களுடன் ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழ்நாட்டில் முதன்முதலாக, வணிக வழக்குகளை விசாரிக்கும் வணிக நீதிமன்றத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தாெடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் முதன்முதலாக, வணிக வழக்குகளை விசாரிக்கும் வணிக நீதிமன்றத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தாெடங்கி வைத்தார். சென்னை ... Read More
மாவட்ட செய்திகள்
திருச்சி அமைச்சர் கே.என் நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம் கொலை வழக்கை தற்போது காவல்துறை கண்காணிப்பாளா் ஜெயகுமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு தனிப்படை விசாரண. அமைச்சர் கே.என் நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம் ... Read More
மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் ஐந்து யூனிட் கள் மூலம் 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று 5 அலகுகளில்1078 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை. தூத்துக்குடியில் ... Read More
மாவட்ட செய்திகள்
தனது மனைவி பிரிந்து போனதற்கு பெரியம்மா தான் காரணம் எனக்கூறி அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த ராணுவவீரர். தனது மனைவி பிரிந்து போனதற்கு பெரியம்மா தான் காரணம் எனக்கூறி அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த ... Read More





