Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிக்கை. உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 5ஆம் தேதி நோன்புசாட்டுதலுடன் துவங்கியது 12ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணிக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கம்பத்துக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை மாரியம்மன் கோவில் தேர் அலங்காரம் துவங்கியது. உடுமலை மாரியம்மன் கோவில் தேர் அலங்காரம் துவங்கியது. உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிக்கை. உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 5ஆம் தேதி நோன்புசாட்டுதலுடன் துவங்கியது ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலையில் தமிழ்நாடு களரிப்பயட்டு அசோசியேசன் சார்பில் மாநிலம் தழுவிய 5 ம் ஆண்டு களரி போட்டி. உடுமலையில் தமிழ்நாடு களரிப்பயட்டு அசோசியேசன் சார்பில் மாநிலம் தழுவிய 5 ம் ஆண்டு களரி போட்டி நடந்தது. ... Read More
தலைப்பு செய்திகள்
நீட் விலக்கு மசோதாவை அனுப்பாவிட்டால்... ஆளுநருக்கு எதிராக முதல்வர் அடுத்த அஸ்திரம். "ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிவைத்தோம். இன்றுடன் 70 நாட்கள் ஆகிவிட்டன" ... Read More
தலைப்பு செய்திகள்
இந்தி எதிர்ப்பில் உள்நோக்கமா .! ஈபிஎஸ்ஸை கேளுங்க.. ஓபிஎஸ்ஸுக்கு தங்கம் தென்னரசு பதிலடி! உண்மையான தமிழ் உணர்வும், அக்கறையும் இருக்குமானால் எடப்பாடி பழனிச்சாமியின் இந்தப் பாசாங்குச் செயலைத்தான் ஓ. பன்னீர்செல்வம் கண்டித்திருக்க வேண்டுமே அல்லாமல் ... Read More
மாவட்ட செய்திகள்
மதுரை வரும் பக்தர்களுக்கு அசத்தல் அறிவிப்பு! " மதுரை மீனாட்சியம்மன் கோயில் வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.35 கோடியில் 307 படுக்கை, வைஃபை வசதிகளுடன் நவீன தங்கும் விடுதி நடப்பாண்டிலேயே கட்டப்படும்" என்று அறநிலையத்துறை ... Read More
மாவட்ட செய்திகள்
நிலக்கோட்டை அருகே வாலிபரை கொல்ல ஆட்டோவில் வந்த பல்வேறு கொலை வழக்கில் உள்ள இளைஞர்கள் உள்பட 6பேர் கைது. நிலக்கோட்டை அருகே குல்லிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் அஜித் வயது 27. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை ... Read More
தலைப்பு செய்திகள்
இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல். மோடியும் அம்பேத்கரும்' என பெயரிடப்பட்ட புத்தகம் கடந்த 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதி உள்ள பிரபல ... Read More
தலைப்பு செய்திகள்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 19 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுவிக்க அந்நாட்டு ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 ... Read More
மாவட்ட செய்திகள்
செங்கத்தில் விவசாயிகளுக்கு எதிராக அரசு ஊழியர்கள் செயல்படுவதை கண்டித்து பாதகொரடு அணிந்து பாதயாத்திரை விவசாயி கைது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு எதிராக அரசு ஊழியர்கள் செயல்படுவதாக கடந்த ... Read More



