Category: முக்கியச் செய்திகள்
மாவட்ட செய்திகள்
தஞ்சாவூரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி ஊழியர்கள் ஆர்பாட்டம். நாடு முழுவதும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது, இதைப்போல் தஞ்சாவூரில் எல்ஐசி ஊழியர்கள், ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கைது. நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் கொள்கையை கண்டித்தும், தொழிற்சங்க சட்டத் ... Read More
மாவட்ட செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் மூன்றாம் நாள் சிறப்பு முகாம். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் ... Read More
மாவட்ட செய்திகள்
தஞ்சையில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக ஆட்சியர் தகவல். தஞ்சையில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக ஆட்சியர் தகவல். தஞ்சை மாவட்டத்தில் 459 வழித்தடங்களில் 350 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 75 முதல் 80 ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழ்நாட்டில் பந்த்: 90% பேருந்துகள் இயங்கவில்லை பொதுமக்கள் அவதி. நாடுமுழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. நாடுமுழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலைநிறுத்தப் ... Read More
தலைப்பு செய்திகள்
என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ்? அதிமுகவில் சசிகலாவைச் சேர்ப்பதா, வேண்டாமா என்ற கேள்விக்கு கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலைத் தந்துவிட்டார். “சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை” என்பதுதான் அந்த ... Read More
மாவட்ட செய்திகள்
75வது சுதந்திர தின விழா மற்றும் அமுத பெருவிழா கொண்டாட்டம், தேனியில் பல்துறை விளக்க கண்காட்சி துவக்கம். 75வது சுதந்திர தின விழா மற்றும் அமுத பெருவிழா கொண்டாட்டம், தேனியில் பல்துறை விளக்க கண்காட்சி ... Read More
மாவட்ட செய்திகள்
வாணியம்பாடி அருகே செல்போன் பணம் பறிக்க திட்டம் தீட்டியதாக ஆயுதங்களுடன் 4 இளைஞர்கள் கைது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் ஆகிப் உபேத்(20) பட்டதாரி வாலிபர் இவர் தனது நண்பரை பார்க்கச் ... Read More
மாவட்ட செய்திகள்
இந்தியா முழுவதும் இன்று அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் இன்று அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ... Read More
மாவட்ட செய்திகள்
8 பவுன் நகை, ரொக்கம் திருட்டு. உடுமலை அருகே உள்ள பாலப்பம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (42). பாத்திர கடை நடத்தி வருகிறார். இந் நிலையில் இன்று காலை கடையைத் திறப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கடையின் ... Read More

