Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் பக்கத்து வீட்டு பெண் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு மனைவி மனு. குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தனது கணவனுக்கு கொலை ... Read More
தலைப்பு செய்திகள்
நெய்வேலி NLC சுரங்கத்தில் தீ விபத்து ! கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நெய்வேலி என்எல்சி இந்நிறுவனத்தில் அவ்வப்போது ஏதேனும் விபத்து நிகழ்ந்து கொண்டே இருக்கும்.தற்போது அங்கு இரண்டாவது சுரங்கத்தில் மணல் சமப்படுத்தும் பணிகள் நடந்து ... Read More
தலைப்பு செய்திகள்
மகாராஷ்டிராவில் இருந்து வருகை புரிந்த குழுவினரை பள்ளியின் தலைமையாசிரியர் ஆர் பிச்சை வரவேற்றார். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தானேவில் இருந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகளை ... Read More
தலைப்பு செய்திகள்
ஒடுகத்தூர் சந்தையில் நேற்று ரூ.9.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஒடுகத்தூர் சந்தையில் நேற்று ரூ.9.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஆடுகள் விற்பனை செய்வதற்கென தனி இடம் அமைத்து தர வேண்டும் என்று ... Read More
தலைப்பு செய்திகள்
ஜம்முவில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ! ஜம்மு காஷ்மீரில் எல்லை பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்களை அழைத்து வருவதற்காக சென்ற சீட்டா ஹெலிகாப்டர் தொழில்நுட்ப காரணமாக விபத்துக்குள்ளானது. சீட்டா ஹெலிகாப்டர் ஆசாத் ஜம்மு ... Read More
தலைப்பு செய்திகள்
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு இரண்டாம் பருவத் தேர்வுகள் ஏப்.26 முதல் தொடங்கப்படும்!: தேர்வு அட்டவணை வெளியீடு..!! சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ம் வகுப்பு 2ம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26 முதல் ... Read More
தலைப்பு செய்திகள்
தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறி ஜெயலலிதா ஓய்வு எடுக்க மறுத்துவிட்டார்: அப்போலோ மருத்துவர் மனோகர் வாக்குமூலம். மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஓய்வெடுக்க ஜெயலலிதா மறுத்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பரபரப்பு ... Read More
தலைப்பு செய்திகள்
வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகள், மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் ... Read More
தலைப்பு செய்திகள்
நகைக் கடன் தள்ளுபடி மூக்கை நுழைத்த எடப்பாடி ! நகை கடன் தள்ளுபடி ஆன தொகையை உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கத்திற்கு கொடுக்குமாறு தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி சார்பில் பணியாளர்கள் ... Read More
தலைப்பு செய்திகள்
கொட்டப்பட்டியில் -24 மணிநேரமும் இயங்கும் தனியார் மதுபானக்கடையை அகற்றக்கோரியும், கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மனு. கொட்டபட்டி- 24 மணிநேரமும் இயங்கும் தனியார் மதுபானக்கடையை அகற்றக்கோரியும்,கடந்த மூன்று தினங்களுக்கு ... Read More
