BREAKING NEWS

Category: வேலூர்

காட்பாடி சமீரா கார்டனில் கழிவு நீரை மழை நீர் வாய்க்காலில் வெளியேற்றும் குடியிருப்பு வாசிகள்: தொற்று நோய்கள் பரவு அபாயம்!
வேலூர்

காட்பாடி சமீரா கார்டனில் கழிவு நீரை மழை நீர் வாய்க்காலில் வெளியேற்றும் குடியிருப்பு வாசிகள்: தொற்று நோய்கள் பரவு அபாயம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை அடுத்துள்ளது சமீரா கார்டன். இந்த சமீரா கார்டனில் சுமார் 200 வீட்டுமனைகள் உள்ளன. இதில் தற்போது 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டு இதில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ... Read More

திமுக வேட்பாளர் வாணியம்பாடியில் நன்றியறிவிப்பு!
அரசியல்

திமுக வேட்பாளர் வாணியம்பாடியில் நன்றியறிவிப்பு!

வேலூர் நாடாளுமன்ற இந்திய கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் போட்டியிட்டு 2 லட்சத்து 15 ஆயிரத்து 702 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து வாணியம்பாடி நகர பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ... Read More

வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர்

வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் ,காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய சிவக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த அலுவலகத்தில் புறம்போக்கு நிலங்களை பட்டா ... Read More

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தொடக்கம்!
வேலூர்

காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தொடக்கம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) (19:06:2024) தேதி காலை தொடங்கியது. வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.க.கவிதா தலைமை வகித்தார். காட்பாடி வட்டாட்சியர் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி ... Read More

சென்னையிலிருந்து காட்பாடி வந்த ரயிலில் சிக்கியபடி வந்த இளைஞரின் உடல் மீட்பு!
வேலூர்

சென்னையிலிருந்து காட்பாடி வந்த ரயிலில் சிக்கியபடி வந்த இளைஞரின் உடல் மீட்பு!

சென்னை சென்ட்ரல் ரயில்நிலலையத்தில் இருந்து ஆலப்புழா அதிவிரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. நள்ளிரவு சுமார் 11..45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில் இன்ஜினின் முன்பக்கத்தில் கால்கள் துண்டான ... Read More

வேலூரில் ஹோட்டல்களில் பயன்படுத்திய வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் 10 பறிமுதல்!
வேலூர்

வேலூரில் ஹோட்டல்களில் பயன்படுத்திய வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் 10 பறிமுதல்!

வேலூரில் நேற்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பாபுராவ் ரோடு மற்றும் பழைய பேருந்து நிலையம், காய்கனி மார்க்கெட் பகுதிகளில் டீக்கடை மற்றும் ஹோட்டல்களில் வீட்டுக்கு பயன்படுத்தக்கூடிய எரிவாயு ... Read More

5% இடஒதுக்கீடு தர வேண்டி முன்னாள் துணை ராணுவப் படையினர் கோரிக்கை!
வேலூர்

5% இடஒதுக்கீடு தர வேண்டி முன்னாள் துணை ராணுவப் படையினர் கோரிக்கை!

வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை சுற்றுச்சாலை, காவலர் மன்ற மண்டபத்தில் தமிழ்நாடு முன்னாள் மத்திய அரசு எல்லை பாதுகாப்பு படை, ஆயுதப்படை ராணுவப்படை துணை ராணுவ படைகள் சார்பில் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ... Read More

விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் கேட்டு அடம் பிடிக்கும் எஸ்.ஐ., தம்பதி!
வேலூர்

விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் கேட்டு அடம் பிடிக்கும் எஸ்.ஐ., தம்பதி!

வேலூர் மாவட்டத்தில் விரிஞ்சிபுரம் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி கனிம வளம் கடத்துதல் (மண்,மணல்) மற்றும் காட்டன், லாட்டரி, விபச்சாரம் என்று சமூக விரோத செயல்கள் படுஜோராக இங்கு நடந்து வருகின்றன. இதனால் விரிஞ்சிபுரம் ... Read More

வேலூர் தாலுகா காவல் நிலையத்துக்கு வரும் புதிய அதிகாரிகளுக்கு விருந்து வைக்கும் அரசியல்வாதி!
வேலூர்

வேலூர் தாலுகா காவல் நிலையத்துக்கு வரும் புதிய அதிகாரிகளுக்கு விருந்து வைக்கும் அரசியல்வாதி!

வேலூர் தாலுகா காவல் நிலையம் கணியம்பாடி பகுதியில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் புதியதாக பணியிட மாறுதலில் வரும் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு தலைமை ... Read More

அம்மனுக்கு சிரசு பொருத்தி கண் திறப்பு நிகழ்வு !
வேலூர்

அம்மனுக்கு சிரசு பொருத்தி கண் திறப்பு நிகழ்வு !

வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் அடுத்த பி.கே.புரத்தில் வெகு விமரிசையாக நடந்தது கெங்கை அம்மன் சிரசு திருவிழா. வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் அடுத்த பி.கே. புரம் கிராமத்தில் கெங்கை அம்மன் ... Read More