BREAKING NEWS

Category: வேலூர்

அதிமுகவின் தேர்தல் அறிக்கை எங்களை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ளது “நாங்கள் ACTIVE VOICE என்றால் அவர்கள் PASSIVE VOICE” என விமர்சனம்
வேலூர்

அதிமுகவின் தேர்தல் அறிக்கை எங்களை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ளது “நாங்கள் ACTIVE VOICE என்றால் அவர்கள் PASSIVE VOICE” என விமர்சனம்

அதிமுகவின் தேர்தல் அறிக்கை எங்களை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ளது "நாங்கள் ACTIVE VOICE என்றால் அவர்கள் PASSIVE VOICE" என விமர்சனம் ஆளுநர் இவ்வளவும் வாங்கிக் கொண்டு இருக்கிறார் என்றால் இவருக்கு சூடும் இல்லை சொரணையும் ... Read More

இந்தியா என்பது மிகப்பெரிய ஒரு ஜனநாயக நாடு அது இன்றைக்கு ஒரு குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக இருக்கிறது
வேலூர்

இந்தியா என்பது மிகப்பெரிய ஒரு ஜனநாயக நாடு அது இன்றைக்கு ஒரு குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக இருக்கிறது

அயோத்தியில் ஸ்ரீ ராமர் கடவுளை தரிசனம் செய்தவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் அவர் ஒரு ஆஞ்சநேயர் பக்தர் முதலமைச்சர் கைது என்பது அராஜகத்தின் உச்சகட்டம் வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் ... Read More

வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
வேலூர்

வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது

வேலூரில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதி மொழி மற்றும் வாக்களர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ... Read More

காட்பாடி அருகே இரு வெவ்வேறு இடங்களில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பட்டு புடவைகள் 40,000 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பீர் பாட்டில்கள் பறிமுதல்.
வேலூர்

காட்பாடி அருகே இரு வெவ்வேறு இடங்களில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பட்டு புடவைகள் 40,000 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பீர் பாட்டில்கள் பறிமுதல்.

காட்பாடி அருகே இரு வெவ்வேறு இடங்களில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பட்டு புடவைகள் 40,000 ரூபாய் மதிப்புள்ள குவாட்டர் பீர் பாட்டில்கள் பறிமுதல். ... Read More

பிரதமர் பெரிய மனிதர் நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவையும்  தோழமை கட்சிகளையும் துடைத்து எறிவேன் எனக் கூறுகிறார்.
வேலூர்

பிரதமர் பெரிய மனிதர் நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவையும் தோழமை கட்சிகளையும் துடைத்து எறிவேன் எனக் கூறுகிறார்.

மத்தியில் இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது பிரதமர் பெரிய மனிதர் நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவையும் தோழமை கட்சிகளையும் துடைத்து எறிவேன் எனக் கூறுகிறார் எங்களின் உணர்வுகளை தொட்டு பார்க்காதீர்கள் என் ... Read More

காட்பாடி தனியார் பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஸ்னாக்ஸ் கடையில் ரூ.25,000 மதிப்புள்ள கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்
வேலூர்

காட்பாடி தனியார் பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஸ்னாக்ஸ் கடையில் ரூ.25,000 மதிப்புள்ள கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

வேலூர் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா, உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதை தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இதனையடுத்து காட்பாடி ... Read More

வேலூரில் இரு வேறு இடங்களில் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையில் உரிய ஆவணம் இல்லாத 5 லட்சம் பணம் பறிமுதல். RDO விடம் ஒப்படைப்பு
வேலூர்

வேலூரில் இரு வேறு இடங்களில் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையில் உரிய ஆவணம் இல்லாத 5 லட்சம் பணம் பறிமுதல். RDO விடம் ஒப்படைப்பு

மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் வசூலித்த பணம் என்றும், கட்டிட தொழிலாளிகளுக்கு கூலி கொடுக்க எடுத்துச் சென்ற பணம் என்றும் தொழிலாளர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்கள். ... Read More

CAA சட்டத்தால் இந்திய அல்லது தமிழக இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படுகிறதா என நிரூபித்தால் ஒரு கோடி பரிசு.
வேலூர்

CAA சட்டத்தால் இந்திய அல்லது தமிழக இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படுகிறதா என நிரூபித்தால் ஒரு கோடி பரிசு.

CAA விவகாரத்தில் புதியதாக கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் அடிப்படை அறிவு இல்லாமல் பேசுகிறார் அவரை கிறிஸ்தவ அமைப்புகள் பின்னிருந்து இயக்குகிறது. போதை பொருள் விவகாரத்தில் திமுக அரசை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் ஆளுநர் ... Read More

வேலூர் அருகே கந்தனேரி மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையால் பரபரப்பு
வேலூர்

வேலூர் அருகே கந்தனேரி மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையால் பரபரப்பு

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருவதாகவும், முறையாக பில்கள் போடவில்லை என ... Read More

வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர்வு முகாம்.
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர்வு முகாம்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 உட்கோட்டத்தில் சிறப்பு குறைதீர்வு முகாம் காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மனுக்களை அளித்து தீர்வு கண்டனர் வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ... Read More