Category: வேலூர்
வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சியின் வளர்ச்சி திட்ட பயிற்சி..
வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பிற துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு இன்று 25/04/2023 உள்ளூர் மயமாக்கப்பட்ட நீடித்த நிலையான வளர்ச்சிகளை உள்ளடக்கிய ஒன்பது கரு ... Read More
போக்குவரத்து கழக மண்டலத்தில்மறை முகமாக 12 மணி நேரம் வேலை வாங்கும் வேலூர் போக்குவரத்து கழக மண்டலம்,
தமிழ்நாட்டில் இயங்கி வரும் போக்குவரத்து கழக மண்டலங்களில் வேலூர் மண்டலத்தில் 40 நாற்பத்துக்கும் மேற்பட்டடிக்கெட்பரிசோதனை ஆய்வாளர்கள் (ci) பணிபுரிந்து வருகிறார்கள், இவர்களில் 7 ஏழு பேர் பஸ் நிலையங்களில் வெய்யில்என்று பாராமல் சுகாதாரமற்ற சுவாச ... Read More
வேலூர் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளிலிருந்து வீடுகளுக்கு செல்லும் சப்ளை விரைந்து முடிக்க உத்தரவு.
வேலூர் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளிலிருந்து வீடுகளுக்கு செல்லும் சப்ளை குழாய் இன்னும் சரிவர பணிகள் நிறைவடையாததால் தண்ணீர் வழங்க முடியவில்லை உண்மைதான் பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு ... Read More
வேலூர்மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு.
தென் பென்னை பாலாறு இணைப்பு திட்டம் ஆமாம் ஆய்வில் தான் உள்ளது நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அது எவ்வளவு என தெரியவில்லை அமைச்சர் துரைமுருகன் பேட்டி. வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட ... Read More
பனமடங்கியில் கோழி பண்ணைக்கு கடத்திச் சென்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் நந்தகுமார் அவர்களின் உத்தரவின் பெயரில் ஆய்வாளர் வனிதா தலைமை காவலர் பாலமுருகன் முதல் நிலைக் காவலர் ... Read More
வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓட்டம்.
தப்பி ஓடிய கைதி பேருந்தில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (44). இவர் ... Read More
மகாராஷ்டிராவில் திருடப்பட்டு வேலூரில் விற்பனை செய்யப்பட்ட 12 செல்போன் களை மீட்டு வேலூர் காவல்துறையினர் மகாராஷ்டிர காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் மகாராஷ்டிர காவல்துறையினர் மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்ட 12 செல்போன்கள் இருப்பதை கண்டறிந்து அதனை மீட்டு தருமாறு வேலூர் வடக்கு காவல்துறையினரின் உதவியை நாடினார்கள். ... Read More
காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் மகப்பேறு மருத்துவரின் இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பு.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூர் காந்திநகர் இரண்டாவது தெரு பகுதியில் தனியார் மகப்பேறு மருத்துவ கிளினிக் நடத்தி நடத்தி வருபவர் மகப்பேறு மருத்துவர் வசந்தி சந்திரன் இவர் வழக்கம் போல் தனது கிளினிக் ... Read More
வேலூரில் ரம்ஜானை முன்னிட்டு ஆர்.என்.பாளையத்தில் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு.
தொழுகையின் போது மின் வெட்டு ஏற்பட்டதால் இரண்டாவது முறையாக தொழுகை நடத்த கோரிக்கை இரண்டாவது முறையாக தொழுகை நடத்தப்பட்டது பாதியிலேயே மின் வெட்டு ஏற்பட்டதால் இஸ்லாமிய மக்கள் அதிர்ச்சி. வேலூர் மாவட்டம் வேலூர் ஆர்.என்.பாளையத்தில் ... Read More
வேலூரில் சிறார்கள் இல்லத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் ஆய்வு.
தமிழகத்தில் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் சிறார்கள் அடிக்கடி தப்பி செல்வது குறித்து காரணங்களை ஆய்வு செய்ய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் வேலூரில் சிறார்கள் இல்லத்தில் ஆய்வு 30 ... Read More
