Category: வேலூர்
காட்பாடி அருப்புமேடு பகுதியில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் புத்தாண்டு விழா அனுசரிப்பு.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அருப்புமேடு பகுதியில் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா அனுசரிக்கப்பட்டது. இத்தமிழ் புத்தாண்டு ... Read More
பேர்ணாம்பட்டில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
வேலூர் மாவட்டம்; பேர்ணாம்பட்டு நகர அதிமுக சார்பில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழாவிற்கு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு நகர அதிமுக செயலாளர் வழக்கறிஞருமான L.சீனிவாசன் தலைமை தாங்கி ... Read More
வேப்பங்குப்பம் ஊராட்சியில் அட்டகாசம் செய்து வந்த 25 குரங்குகளை பிடித்து அருகே இருந்த வனப்பகுதியில் விடுவித்தார்.
அட்டகாசம் செய்து வந்த 25 குரங்குகளை ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதி பிடித்து அருகே இருந்த வனப்பகுதியில் விடுவித்தார் பொதுமக்கள் மகிழ்ச்சி.. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட வேப்பங்குப்பம் ஊராட்சியில் சுமார் 2 ... Read More
ஆசனாம்பட்டு கிராமத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த குடிசை வீடு. ஒரு லட்சம் மதிப்பிளான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தீயில் கருகி சேதமானது.
திடீரென தீப்பற்றி எரிந்த குடிசை வீடு; ஒரு லட்சம் மதிப்பிளான பொருட்கள் ஆவணங்கள் தீயில் கருகி சேதம். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா, ஆசனாம்பட்டு கிராமம், தில்லை நகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தாமரை ... Read More
வேலூரில் 20 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்த இரு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமலும் , அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவ முறையிலும் மருத்துவ தொழில் செய்து வருபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, ... Read More
கிணற்றில் குளித்த வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழப்பு. அரியூர் போலீசார் விசாரணை..
வேலூரில் கிணற்றில் குளித்த வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழப்பு. வேலூர் மாவட்டம் வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(34), வேலூர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்கிறார். இவர் தனது நண்பர்களுடன் அரியூர் ... Read More
அரசு கொடுத்த வீட்டு மனையை அபகரிக்க முயற்சி செய்வதோடு அடித்து துன்புறுத்துவதாக பெண் கதறல்.
4 குழந்தைகளுடன் எஸ்பி அலுவலகத்திற்கு வந்த பெண் - உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, அனைவருக்கும் உணவு வாங்கி கொடுத்து மனிதம் காத்த எஸ்.பி ராஜேஷ் கண்ணன். வேலூர் மாவட்டம் ராமாலை பகுதியைச் ... Read More
வேலூர்மாவட்டத்தில் சமத்துவ நாள் உறுதி மொழி ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உறுதிமொழியை ஏற்றனர்.
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. ... Read More
வேட்டைக்காரன் சமூக மக்கள் மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்தும், அதனை வாபஸ் பெறக்கோரியும் வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்பாட்டம்.
வேட்டைக்காரன் சமூக மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்பாட்டம். வேலூர் மாவட்டம் கணியம்பாடி புதூர் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட் வேட்டைக்காரன் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்துக்காக சுமார் ... Read More
கேபிள் டிவி ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டம்.
காட்பாடியில் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது-கோரிக்கைக்கு செவிசாய்க்காவிடில் மாவட்ட தலைநகரங்களில் பெருந்திறள் போராட்டம் நடைபெறும் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எச்சரிக்கை. வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து ... Read More
