Category: வேலூர்
சுகாதார அலுவலர் சிவக்குமாருக்கு வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு பாராட்டு !!
வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள கேரளா சமாஜ் மண்டபத்தில் சன் பிரைமரி பள்ளி சார்பாக நடந்த விழாவில் வேலூர் மாநகராட்சியில் கடந்த கொரோனா காலத்தில் சிறப்பாக அப்போது ச பணியாற்றிய 2 -வது மண்டல சுகாதார ... Read More
வேலூர் அருகே காட்பாடியில் இரண்டு கட்டிட சுவற்றுக்கு இடையே சிக்கிய பசு மாட்டினை போராடி மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு!!
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் செல்லும் வழியே உள்ள காந்திநகர் கிழக்குச் சாலையில் அமைந்துள்ள இரண்டு கட்டிட சுற்று சுவற்றுக்கு இடையே இருந்த 3 அடி இடைவெளியில் இன்று அதிகாலை தன் தாயுடன் வந்த ... Read More
பேரணாம்பட்டில் கொள்ளைக் கூட்ட கூடாரமாக மாறிவரும் அரசு மாணவர். மாணவியர் விடுதிகள்.
பேர்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் அரசினர் மாணவியர் விடுதி இயங்கி வருகிறது. விடுதி காப்பாளராக. சசிகலா என்பவர் இருந்து வருகிறார். இந்த விடுதியில் 55 மாணவிகள் இருப்பதாக தகவல் பலகையில் உள்ளது. ஆனால் 20 மாணவிகள் ... Read More
பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சிக்கு புதிய ஊராட்சி செயலாளர் நியமிக்கப்படுவாரா?
வேலூர் மாவட்டம்: பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்கர் ஊராட்சி சோமு (எ) சோமசுந்தரம் பணியாற்றி வந்தார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோமசுந்தரம் காலமாகிவிட்டார். அதன் பிறகு ஒரு சில ஊராட்சி செயலாளர்கள் சாத்கர் ... Read More
வேலூரில் உள்ள கணியம்பாடி பகுதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை 2 நாட்களில் அகற்றவும், வரி பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கவும் கலெக்டர் உத்தரவு !
வேலூர் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு கணியம்பாடி பஸ் நிறுத்தம், ஆரணி சாலை, புதூர் சாலை மற்றும் அமிர்தி சாலை உள்ளிட்ட பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். மேலும் பல ... Read More
வேலூரில் ஆதிதிராவிடர் நலக் குழு கூட்டம் கலெக்டர் பங்கேற்பு!!
வேலூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ்கண்ணன், மாவட்ட வருவாய் ... Read More
“சீருடை பணியாளர் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்!!
வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி துவங்கி வைத்தார். வேலைவாய்ப்புத் துறையின் சார்பில் வடக்கு மண்டல காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களின் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் வேலூரில் நடைபெற்றது. இதனை வேலூர்சரக ... Read More
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் போலீசாரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி காவல் துறை அலட்சியத்தால் மணவுலச்சலாண பெண் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆட்சியர் ஆறுதல் தெரிவிப்பு!
வேலூர் மாவட்டம், வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போலீசாரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வடுகன்குட்டை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மனைவி கோட்டீஸ்வரி (வயது-49). இவரது மகன் ... Read More
குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் பெய்த ஆலங்கட்டி மழை- மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு.
வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில் நள்ளிரரவு குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை ... Read More
காட்பாடியில் பாதை மாறி வந்த அரியவகை ஆந்தையை மீட்ட தீயணைப்பு துறையினர்.
வேலூர் மாவட்டம்: காட்பாடி அடுத்த திருநகர் விவேகானந்தர் முதல் குறுக்கு தெருவில் உள்ள குமரேசன் என்பவரது இல்லத்தில் ஆசியா இந்தோனேசியா பசிபிக் தீவுகளில் வாழக்கூடிய அரிய வகை களஞ்சிய ஆந்தை ஒன்று வழி மாறி ... Read More
