Category: வேலூர்
உலக மாற்றுத்திறனாளி தினவிழாவை முன்னிட்டு முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் VIT பல்கலைக்கழகத்தில் வேலூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக உலக மாற்றுத்திறனாளி தினவிழாவை முன்னிட்டு முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான நல திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் ... Read More
சி எம் சி பணியாளர்கள் கூட்டுறவு சங்க கடன் வழங்கியதில் பல்வேறு முறை கேடு: தலைவர் உட்பட 3 பேர்பதவி நீக்கம்.
வேலூர் மாவட்ட சிஎம்சி பணியாளர்கள் கூட்டுறவு சங்க கடன் வழங்கியதில் பல்வேறு முறை கேடுகள் நடந்திருப்பதாக சங்க உறுப்பினர்கள் பணியாளர்கள் மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர் அவர்களுக்கு தெரிவித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ... Read More
வேலூர், அகரராஜாபாளையம் கிராம குடியிருப்புக்குள் நுழைந்த சுமார் 9 அடி நீளம் கொண்ட மலை பாம்பு.
தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த பொதுமக்கள். மலைபாம்பு மீட்டு செல்ல வராத வனத்துறை அதிகாரிகள். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த அகரராஜாபாளையம் கிராமத்தில் இரவு 8 மணியளவில் அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குள் ... Read More
மின் கம்பம் கயிறு கட்டி வைத்திருக்கும் அவலம், கண்டுகொள்ளாமல் பள்ளிகோண்டா பேரூராட்சி நிர்வாகம்… எத்தனை உயிர்கள் பலி வாங்க காத்திருக்கிறது.
வேலூர் மாவட்டம், வேலூர் பள்ளிகொண்டா குடியாத்தம் சாலையில் 6 மாதமாக கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகின்றது. இதில் அபாயகரமான ஒரு செய்தி, கால்வாய் கட்டும் இடத்தில் மின் கம்பத்தை சுற்றிலும் ... Read More
ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலை திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக கலைத் திருவிழா போட்டிகள் நடத்த பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள பல்வேறு கலை வடிவங்கள் அறிமுகப்படுத்தி மாணவர்களின் ... Read More
பள்ளிகொண்டா பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மாவட்டத்தில் 65 முதல் 70% நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது. 60 சதவீத ஏரிகள் நிரம்பியுள்ளதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் பேயாற்று பகுதியிலும் வெட்டுவானம் பகுதியில் ... Read More
பேரணாம்பட்டில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஜனனிக்கு பாராட்டு விழா.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பத்தலபல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு வரை படித்து பின்னர் பேரணாம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்தவர் மாணவி ஜனனி இவர் நடந்து. ... Read More
பேரணாம்பட்டு சிவராஜ் நகர் வேம்புலிஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வி கோட்டா ரோட்டில் உள்ள வேதவள்ளி சமேத வேம்பு ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி அண்ண அபிஷேக பூஜை நடந்தது. இதனையொட்டி மூலவரான வேம்புலிஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அண்ண அபிஷேகமும் வேதவல்லி ... Read More
பேரணாம்பட்டில் எல்ஐசியில் பணம் செலுத்தி விட்டு ஏமாந்து நிற்கும் ஏழை பெண்மணி.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரபிக் பாஷா மனைவி சுல்தானா இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தனது மகன் ஷபீக் பாஷா மீது எல் ஐ சி யில் பணம் ... Read More
வேலூர் மாவட்டத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்!
வேலூர் மாவட்டம் K.V.குப்பம் லத்தேரி கிராமத்தில் L.K.N திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கழக பொதுச் செயலாளர் நீர்ப்பாசனம், சட்டமன்றம், ... Read More
