Category: வேலூர்
வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி. தலைமையில் அதிரடி சோதனை.
வேலூர் மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி வாகனங்களில் கடத்தப்படுவதாக வந்ததகவலை அடுத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சுமதி அவர்கள் தலைமையில் பறக்கும் படை தனி தாசில்தார் காட்பாடி வட்ட வழங்கல் ... Read More
அணைக்கட்டு சுற்று வட்டார பகுதிகளில் நல திட்ட உதவி வழங்கும் விழா! சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் ஊணை வாணியம்பாடி ஊராட்சி கிராமத்தில் தமிழ் நாடு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!. விழாவில், வேலூர் மாவட்ட செயலாளரும் ... Read More
புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா! அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் ... Read More
`மத்தியில் ஆளுகிற கட்சி என்கிற திமிர்’- பாஜகவினரை வெளுத்து வாங்கிய அமைச்சர் துரைமுருகன்.
``நான் ஒரு அமைச்சர், என்னுடைய தெருவே சரியாக இல்லை. நானே ரிப்போர்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன்'' என அமைச்சர் துரைமுருகன் வேதனை தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், சேனூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போது ... Read More
குடியாத்தம் உழவர் சந்தை பகுதியில் புகைமண்டலமாக மாறி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுவாச கோளாறு ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் வேதனை.
குடியாத்தம், உழவர் சந்தை மற்றும் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டி தீயிட்டு கொளுத்துவதால் புகைமண்டலமாக மாறி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுவாச கோளாறு ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் வேதனை வேலூர் மாவட்டம் குடியாத்தம் ... Read More
அமைச்சர் துரைமுருகன் பேசும் போது திடீர் மின்தடை: பொறியாளர்கள் அதிரடி பணியிட மாற்றம்.
வேலூர் காட்பாடியில், அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மின்வெட்டு ஏற்பட்ட காரணத்தால், இரண்டு உதவிப் பொறியாளர்கள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு அமைச்சர் ... Read More
வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திறப்பு விழா கண்ட புதிய பேருந்து நிலையம். திறந்தும் பயனில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
வேலூர் மாவட்டம், வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் 9.5 ஏக்கரில் 3.187 சதுர மீட்டர் பரப்பளவில். 84 பேருந்துகள் நிறுத்துவதற்கும், 82 கடைகள். 3.உணவகங்கள். பயணிகள் தங்கும் இடம். 95. ... Read More
குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குடியாத்தம் உதவி கலெக்டர் எம். வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். குடியாத்தம் தாசில்தார் ... Read More
பேரணாம்பட்டில் பெருகிவரும் நாய் தொல்லைகள், கராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் பெருகிவரும் நாய் தொல்லைகள், கராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை. பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன இந்த 21 வார்டுகளிலும் தெரு நாய் ... Read More
பேரணாம்பட்டு ரேஷன் கடைகளில் வட்ட வழங்கள் அலுவலர் சுமதி ஆய்வு.
பேரணாம்பட்டு ரேஷன் கடைகளில் மாவட்ட வழங்கள் அலுவலர் சுமதி ஆய்வு செய்தார். வேலூர், பேரணாம்பட்டு தாலுகா ரேஷன் கடைகளில் வேலூர் மாவட்ட வழங்கள் அலுவலர் சுமதி ஆய்வு மேற்கொண்டார் அனைத்து கடையிலும் ... Read More
