BREAKING NEWS

Category: வேலூர்

பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் வஜ்ரம் கம்பனி, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்.
வேலூர்

பேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றும் வஜ்ரம் கம்பனி, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்.

பேரணாம்பட்டு அரவட்லா சாலையில் துரைசாமி அவர்களுக்கு சொந்தமான வஜ்ரம் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது.   இந்த கம்பெனியில் விறகுக்கு பதிலாக இரவு நேரங்களில் மாட்டு ஜவ்வாளான சூராக்களை எறிய விட்டு மாசு கலந்த ... Read More

லண்டனில் நடக்கும் நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி வேலூரை சேர்ந்தவர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பட்டு வேட்டி அணிவித்து மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். 
வேலூர்

லண்டனில் நடக்கும் நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி வேலூரை சேர்ந்தவர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பட்டு வேட்டி அணிவித்து மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். 

லண்டனில் நடக்கும் நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி வேலூரை சேர்ந்தவர் கலந்து கொண்டனர்.   வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அவர்களுக்கு கவுரவித்து மரியாதை செலுத்தினார்கள்.     நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லண்டனில் ... Read More

திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்   அவர்கள் கலந்து கொண்டு இளைஞர் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்தார்.
வேலூர்

திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்  அவர்கள் கலந்து கொண்டு இளைஞர் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்தார்.

இல்லம் தேடி திமுக இளைஞரணி! குடியாத்தம் நகரத்தில், வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.     இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி குடியாத்தம் நகரத்தில் ... Read More

பேரணாம்பட்டு உதவி தொகை பெரும் முதியோர்களை ஆபாசமாக பேசும் சமூக நல திட்ட பாதுகாப்பு தாசில்தார் விநாயகமூர்த்தி.
வேலூர்

பேரணாம்பட்டு உதவி தொகை பெரும் முதியோர்களை ஆபாசமாக பேசும் சமூக நல திட்ட பாதுகாப்பு தாசில்தார் விநாயகமூர்த்தி.

வேலூர், பேரணாம்பட்டு தாலுகாவில் பெரும்பாலான உதவித்தொகை பெறும் முதியோர்களுக்கு திடீரென்று உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது இது குறித்து பாதிக்கப்பட்ட முதியோர்கள் சமூக நலத்திட்ட தாசில்தாரர் விநாயகமூர்த்தியிடம் சென்று, ஐயா எங்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது என்ன ... Read More

வேலூர் சேண்பாக்கம்  தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் வழிப்பறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா.
வேலூர்

வேலூர் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் வழிப்பறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா.

வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் கொ ணவட்டம் போக்குவரத்து கழக பணிமனை எதிரில் உள்ள சர்வீஸ் ரோட்டில் டூவீலர் மற்றும் நடந்து செல்லும் நபர்களிடம் செல்போன். பணம் போன்றவற்றை மிரட்டி பறித்துச் செல்லும் ... Read More

வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல்
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல்

வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் தாசில்தார் கோடீஸ்வரன் தகவல் கிடைத்ததைய டுத்து காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்பிரகாஷ் மற்றும்காட்பாடி போலீசார்கூட்டாக சேர்ந்து காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை ... Read More

பேரணாம்பட்டு அடுத்த மசிகம் கிராமத்தில் சிறப்பு மனு எழுதினால் முகாம் டிஆர்ஓ ராமமூர்த்தி கலந்து கொண்டார்.
வேலூர்

பேரணாம்பட்டு அடுத்த மசிகம் கிராமத்தில் சிறப்பு மனு எழுதினால் முகாம் டிஆர்ஓ ராமமூர்த்தி கலந்து கொண்டார்.

பேர்ணாம்பட்டை அடுத்த மசிகம் கிராமத்தில் சிறப்பு மனுநீதினால் முகாம் நடைபெற்றது இந்த முகாமிற்கு வேலூர் மாவட்ட வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இதில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ... Read More

பேரணாம்பட்டு ராஜக்கள் ஊராட்சியில் சுதந்திர தின சிறப்பு கிராம சபா கூட்டம் .
வேலூர்

பேரணாம்பட்டு ராஜக்கள் ஊராட்சியில் சுதந்திர தின சிறப்பு கிராம சபா கூட்டம் .

பேரணாம்பட்டு அடுத்த ராஜாக்கள் ஊராட்சியில் 75 வது சுதந்திர தின விழா சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜிடி கருணாகரன் தலைமையில் நடைபெற்றது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு பேரணாம்பட்டு ... Read More

பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் சுதந்திர தின விழா
வேலூர்

பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் சுதந்திர தின விழா

பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவுக்கு தாசில்தாரர் எம் நெடுமாறன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் இந்த விழாவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரர் ... Read More

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா ஒன்றிய குழு தலைவர் ஜெ சித்ரா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்
வேலூர்

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழா ஒன்றிய குழு தலைவர் ஜெ சித்ரா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழா அதி விமரிசையாய் கொண்டாடப்பட்டது இந்த விழாவுக்கு ஒன்றிய குழு தலைவர் ஜே சித்ரா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஒன்றிய ... Read More