BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை மீண்டும் கிடு கிடு உயர்வு ஒரு கிலோ 3600 ரூபாய்க்கு விற்பனை.
தென்காசி

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை மீண்டும் கிடு கிடு உயர்வு ஒரு கிலோ 3600 ரூபாய்க்கு விற்பனை.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அதிக அளவில் மல்லிகை பூ சாகுபடி செய்யப்படுகிறது இங்கு விளையும் மல்லிகை பூ அண்டை மாவட்டங்கள் குறிப்பாக கேரளாவுக்கு ... Read More

பெரியகுளம் EPS ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் – 35 வது ஆண்டு நினைவஞ்சலி -முன்னாள் எம்.எல்.ஏ பங்கேற்பு.
அரசியல்

பெரியகுளம் EPS ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் – 35 வது ஆண்டு நினைவஞ்சலி -முன்னாள் எம்.எல்.ஏ பங்கேற்பு.

பெரியகுளம் அரண்மனை தெருபகுதியில் அதிமுக EPS ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர் - 35 வது ஆண்டு நினைவஞ்சலி -முன்னாள் எம்.எல்.ஏ ,ஊராட்சி மன்ற தலைவர் பங்கேற்பு தேனி மாவட்டம் பெரியகுளம் அரண்மனை தெரு பகுதியில் மறைந்த ... Read More

ராமர் பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என பாஜக அமைச்சரே கூறிய நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென வீரமணி பேட்டி.
அரசியல்

ராமர் பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என பாஜக அமைச்சரே கூறிய நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென வீரமணி பேட்டி.

ராமர் பாலம் இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என பாஜக அமைச்சரே கூறிய நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கிளர்ச்சி செய்ய வேண்டும் - தி.க ... Read More

செங்கல்பட்டு அருகே ஸ்கேட் வேல்டு சீனியர் செகன்ட்ரி பள்ளியில் கிருஸ்துமஸ் விழா…
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே ஸ்கேட் வேல்டு சீனியர் செகன்ட்ரி பள்ளியில் கிருஸ்துமஸ் விழா…

செய்தியாளர் செங்கைஷங்கர்.   செங்கல்பட்டு மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பழவேலி பகுதியில் அமைந்துள்ள ஸ்கேட் வேல்டு சீனியர் செகன்ட்ரி பள்ளியில் வருகிற கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் வேளாங்கண்ணி தேவாலயம் ... Read More

பழனி அடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.
திண்டுக்கல்

பழனி அடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா.

   திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளி தமிழகத்தின் சிறந்த பள்ளியாகவும் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூன்று பள்ளிகளில் அடிவாரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியும் ஒன்றாக பள்ளிக்கல்வித்துறையால் ... Read More

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று அதிகாலை சாலை விபத்து பெண் பலி 4 பேர்கள் படுகாயம்.
தென்காசி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று அதிகாலை சாலை விபத்து பெண் பலி 4 பேர்கள் படுகாயம்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை இவர் திருச்சி அருகே ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.   ... Read More

பிஹெச்இஎல், ஃபின்லாந்தின் சுமிடோமோ நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் நுழைகிறது.
திருச்சி

பிஹெச்இஎல், ஃபின்லாந்தின் சுமிடோமோ நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் நுழைகிறது.

பிஹெச்இஎல், ஃபின்லாந்தின் சுமிடோமோ நிறுவனத்துடன் சுழல் பாய்மப் படுகை கொதிகலன்களுக்கான தொழில்நுட்ப உரிம ஒப்பந்தத்தில் நுழைகிறது.   திருச்சி, பிஹெச்இஎல் குழுமம், இந்தியாவிலும், சில நாடுகள் தவிர்த்த வெளிநாட்டுப் பகுதிகளிலும் சப்கிரிட்டிகல் மற்றும் சூப்பர் ... Read More

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அருகே ஏழை எளிய மக்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
தூத்துக்குடி

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அருகே ஏழை எளிய மக்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மேற்கு ஒன்றியம் சார்பில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி அருகே ஏழை எளிய மக்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் ... Read More

பழனி திருக்கோயில் கும்பாபிஷேகத் தேதியை மாற்ற வேண்டும் இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் இராம.ரவிக்குமார் பேட்டி..
ஆன்மிகம்

பழனி திருக்கோயில் கும்பாபிஷேகத் தேதியை மாற்ற வேண்டும் இந்து தமிழர் கட்சி மாநில தலைவர் இராம.ரவிக்குமார் பேட்டி..

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி கும்பாபிஷேக நடைபெறும் என்று அறங்காவலர் குழுவினர் அறிவித்தனர்.   ஆனால் ஆகம விதிப்படி இந்த மாதத்தில் ,இந்த தேதியில் ... Read More

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக, தேனி கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக செல்லுமாறு மாற்றிவிடப்பட்டது.
தேனி

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக, தேனி கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக செல்லுமாறு மாற்றிவிடப்பட்டது.

கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சர்வதேசப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று திரும்புகின்றனர். இதில் நேரத்தையும், தூரத்தையும் குறைக்க ஏராளமானோர் தேனி ... Read More